• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

Trending

வெம்பகோட்டையில் இம்மானுவேல் சேகரனார் நினைவுதின ஆலோசனை கூட்டம்

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11 ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார், சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரன்,…

மது போதையில் மகனைக் கொன்ற தந்தை கைது

உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக மது போதையில் பெற்ற மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள துள்ளுக்குட்டிநாயக்கணூர் கிராமத்தைச் சேர்த்தவர் பாண்டி, இவருக்கும் இவரது…

திமுக கூட்டணியில் மதிமுக தொடர்கிறது : துரைவைகோ பேட்டி

தி.மு.க தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது அதில் மதிமுகவும் தொடர்கிறது என துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த திருச்சி மதிமுக எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-இந்திய துணை ஜனாதிபதி…

சோழவந்தான் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் அரசு பேருந்து

சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக அரசு பேருந்து நிறுத்தி இடையூறு செய்வதாக தற்காலிக பணியாளர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு பேருந்துகளை சாலையின் நடுவே…

வீட்டின் மீது கார் மோதிய விபத்தில் முதியவருக்கு காயம்

உசிலம்பட்டி அருகே கார் வீட்டின் மீது மோதி விபத்து- நடந்து சென்ற முதியவர் மீது மோதி காயம் உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாடிகருப்பு கோவில் என்ற இடத்தில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில்…

புதுக்கோட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நாகமலை புதுக்கோட்டை ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமில் நாகமலை புதுக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கலைஞர் உரிமைத்தொகை…

விருதுநகர் நேதாஜி தெருவில் வீணாகும் குடிநீர்

விருதுநகர் நேதாஜி தெருவில் பல மாதங்களாக நகராட்சி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது.விருதுநகர் நகராட்சி மூலம் வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது, அதுவும் முறையான அறிவிப்பு ஏதுமின்றி நடு இரவில்…

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய சோலார் கண்காட்சி & மாநாடு

கோவையில் இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது. கோவையில் செப்டம்பர் 11–12 ஆகிய தேதியில் காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை கோடிசியா ஹால் D, நடைபெற உள்ளது. இம்மாநாட்டை EQ International…

உசிலம்பட்டி அருகே கார் விபத்தில் கணவன், மனைவி பலி

உசிலம்பட்டி அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி – மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் சிவகாசியிலிருந்து தேனி நோக்கி சென்ற…

வாடிப்பட்டியில் முளைப்பாரி ஊர்வலம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வ உ சி பிறந்த நாளையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்த முளைப்பாரி ஊர்வலம் வாடிப்பட்டி பழைய நீதிமன்றத்தில்…