




‘சினிமா சங்கி’ – இயக்குனர் சுந்தர் சி-ஐ விமர்சித்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்..,
தாய் பிறந்த மண்ணில் உணர்ச்சிப் பொங்க வாக்குச் சேகரிப்பு..,
வேறு கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம்..,
கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,
மக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்த ஒட்டன்சத்திரம் வேட்பாளர் ..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினம் என்று அறிவித்துக் கொண்டாடப்பட்டாலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் விழா கொண்டாட்டம் நடத்தும் பலரும் அதை மையப்படுத்தி ஒரு…
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பாரப்பட்டி அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த 407 லோடு வாகனம் பின்னால் வந்த கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி பின்னால் மோதியதில் 407 லோடு வாகனம் கவிழ்ந்ததில் வண்டியில் பயணம் செய்த மாரிச்சாமி சுப்பிரமணி பலத்தகாயம்…
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரிமளத்தில் இயங்கி வரும் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அரிமளம் கே வீரம்மாள் ஏஜென்சிஸ் பாரத் பெட்ரோலியம்…
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நடுவீரப்பட்டில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் சலீம் கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் இம்தியாஸ் அகமது முன்னிலை வகித்தார். செயலாளர்…
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மதுரையில் நடைபெறும் கூட்டத்திற்கு இன்று புறப்பட்டனர். அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத் தேர்தலில்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்து போராடி வரும் கிராம மக்கள், இன்று மதுரை வருகை தரும் தமிழக முதலமைச்சரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கல்லணை பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமங்கலத்தை…
கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது…
மதுரை வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பி டி ஆர் தியாகராஜன் , ராஜ கண்ணப்பன் பெரிய…
கோவை, நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்தவர் கோபாலன் குட்டி மனைவி கஸ்தூரி (வயது 82). கோபாலன் குட்டி இறந்து விட்ட நிலையில் கஸ்தூரி தனது மகன் மருத்துவர் ராம்குமார் குட்டி என்பவர் உடன் வீட்டில் வசித்து வந்தார். ராம்குமார்…
நிசான் மோட்டார் இந்தியா, தனது புதிய 7 சீட்டர் காரான நிசான் கிராவைட் எனும் புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய நிஸான் கிராவைட் கார் அறிமுக விழா கோவை சங்கனூர் சாலையில் உள்ள இ.வி.எம்.நிஸான் கோயம்புத்தூர் (E V…