• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய காட்டுயானை!!உயிர் தப்பிய பணியாளர்..,

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை விளைவித்து வருகிறது. இந்நிலையில் கணுவாய்- பாப்பநாயக்கன்பாளையம் செல்லும் வழியில்…

வத்தலகுண்டு திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கீ வீரமணி பேச்சு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் , தலைவர் கீ.வீரமணி தலைமையில் “2026 சட்டப்பேரவை தேர்தலும்- நமது கடமையும்”- என்கிற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதல் திமுக பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார்…

சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஊர் பொதுமக்கள் அறிவிப்பு..,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெகதாபி கிராமத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் இதுவரை குடிநீர் வசதி, சமுதாயக் கூடம், பொதுக் கழிப்பிடம்,…

7 ஊர் மக்கள் தங்களின் ஆதார், ரேஷன் கார்டு திரும்ப ஒப்படைக்க முடிவு..,

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மத்தகிரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கோவில் கட்டுமான பணி சம்பந்தமாக ஏழு ஊர் மக்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது போலீசார் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த பொது மக்கள்…

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா..,

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசிபெருந்திருவிழாக தேர் திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் கார்த்திக் தொண்டைமான் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு மாலை அணிவித்தனர். நிகழ்வில் வருவாய்த்துறை அலுவலர் ஐஸ்வர்யா காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர் இதில்,…

குறை தீர்க்கும் முகாமில் மனு கொடுப்பதற்க்காக நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள்..,

கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கரூர் மாவட்டத்தில் இப்பொழுதே 100 டிகிரியை தொட்டு கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க…

திருச்சியில் அலையடிக்கும் தி.மு.க.,தொண்டர்கள் கூட்டம்..,

குமரியில் நேற்று(மார்ச்_8) முன் இரவு நேரத்தில் கன்னியாகுமரி, கொட்டாரம்,அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம், அஞ்சுகிராமம், மைலாடி, மருங்கூர் பகுதிகளில் நீண்ட வரிசையில் வேன்கள் வந்து நின்ற சில மணிநேரத்தில். தி.மு.க.வினர் பெரும் பாலும் லுங்கி,டிசர்ட், வெள்ளை,வண்ண மேலாடையுடன். கழுத்தில் கருப்பு, சிகப்பு துண்டுடன்வாகனத்தில் ஏறி…

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு புறப்பட்ட தி.மு.க தொண்டர்கள்..,

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு நிலக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் பஸ்சுகளில் தி.மு.க புறப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையிலும் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் ராஜாங்கம்…

ஊராட்சி செயலரை மாற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட S.ராமலிங்காபுரம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தி வருகிறார். இவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் .100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில்…

ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் கோரிக்கைகள் குறித்து பாஜகவினர் மனு ..,

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற மே 12 ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேர்த்திகடன் மற்றும் தரிசனம் செய்வதற்கு…