பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49), அவரின் மனைவி…
கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சி அழிக்கால் மற்றும் பிள்ளைதோப்பு மீன கிராம மக்களுக்கு சுனாமியின் போது கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாண்புமிகு பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி…
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, .தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முயற்சியால் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று மீண்டும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவியாக பொறுப்பு ஏற்கும் அமுதாராணி, சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை…
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி காேவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்காேவில் கந்த சஷ்டி திருவிழா…
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வருபவர் சித்திரவேல்(32). இவர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார். மேலும் ஆன்லைனில் மோசடியும் செய்து…
தூத்துக்குடியில் இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளான பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.…
விருதுநகரில் சாரல் மழை. வடகிழக்கு பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் தூத்துக்குடியில் மழையின் காரணமாக நகர் முழுவதும் மழைநீர் தேங்கியது. ஆனால் விருதுநகரில் காலை…
கோவையைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் கோவைக்கு வந்து தங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த அரசு…
கோவை, பெரிய கடை வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் கடந்த 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பின்புற ஜன்னலை அறுத்து உள்ளே புகுந்து லாக்கரை உடைத்து சுமார் ரூபாய் ஐந்து கோடி மதிப்பு உள்ள நகைகளை திருட முயற்சி…
குமரி மாவட்டம் மேலமணக்குடி கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்கு பேரவை தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உருப்பினர்கள் ஒருவர். பங்கு தந்தையை தலைவராக கொண்டு, அவருக்கு கீழ் துணைத்தலைவர் நிர்வாக குழு தேர்வு செய்யபட்டு நிர்வாகம் என்பது…