சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை ஆரப்பாளையம் பகுதியில் 18 சித்தர்களின் ஒருவரான சுந்தரானந்தர் சித்தர் கோவிலான பழமையான ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோவிலில் சனி மகா பிரதோஷம்…
சாதி ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றிட ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்கும் அதே நேரம் நீதிபதி கே என் பாஷாவை நீக்க வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. சாதி ஆணவப் படுகொலைகளை…
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மதுரை நகைச்சுவை மன்றம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. டாக்டர் சேதுராமன் தலைமை வகித்தார்.டாக்டர் குருசங்கர் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் பாண்டியராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி…
சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதாநாயகன் ரிசப்செட்டி இராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி…
கடலூரை சேர்ந்தவர் விஜய் (30). இவர் திருப்பூரில் பணியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். விஜயின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அப்போது மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய இண்டிகா ஃபேப்ரிக்ஸ் ரெடிமேட் ஆடை தயாரிக்கும் நிறுவனம் தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது நிறுவனத்தில் நேர்மையுடன் விசுவாசத்துடன் பணிபுரியக்கூடிய 30 ஊழியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் சௌபாக்கியா நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் இவரது மகன் பிரவீன் குமார் சாமுவேல் இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று சாமு…
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்ற மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் புத்தாடைகளை அவர்களே தேர்வு செய்து கொண்டாடிய தீபாவளி. Yellow Bag Foundation என்ற அமைப்பு முன்னெடுத்த இந்த கொண்டாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று குதூகலம். தீபாவளி வந்துவிட்டாலே நம் ஒவ்வொருவர்…
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று நேரடியாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் –…
மதுரை மாவட்டம் கச்சைக்கட்டி வட்டாரத்திற்குட்பட்ட வாடிப்பட்டியில் உள்ள தாய் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் வாடிப்பட்டி…