• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

உரிய ஆவணம் இல்லாமால் எடுத்து வரப்பட்ட ரூ.54 ஆயிரம் பணம் பறிமுதல்.,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.54 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். இராஜபாளையம் அருகே சேத்தூர் இருந்து முகவூர் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பூபதி தலைமையிலான…

வாக்குபதிவை அதிகபடுத்துவதே எங்களின் ஒரே குறிக்கோள்-ஆட்சியர் அழகு மீனா…

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட உள்ள 1914 வாக்கு சாவடிகளில் உள்ள மின்னனு வாக்கு பெட்டிகளுக்கு வாக்கு எண்ணும் மையமான நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட எஸ்.பி ஸ்டாலின்…

வாகன சோதனையில் ரூ.2லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு…

பழனி அருகே குழாய் உடைந்து பெரிய நீரூற்று..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குழாய் உடைந்து பெரிய நீர் ஊற்று ஏற்பட்டது.பழனி சண்முக நதி அருகே காவிரி கூட்டு குடிநீர் செல்லும் பைப் உடைந்து தண்ணீர் பீச்சிக் கொண்டு வெளியேறி வருகிறது. பல தன்னார்வலர்கள் இதனை சரிசெய்ய பதிவிட்டும் இதுவரை…

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மகளிர் கல்லூரி ஆனது பின்னாளில்கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்தக்…

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பால் பாக்கெட்டுகளை வெளியிட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி..,

கோவையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின; வாகன சோதனையில் அதிரடி..,

கோவையில் போலீசார் வாகன சோதனையில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கி உள்ளன. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் வாகன தணிக்கையின் போது வெளிநாட்டு ரக மதுபானங்களை…

பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்தாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை போக்காது இருக்கும் தமிழக அரசை கண்டித்தும் பாலியல் வன்கொடுமை தடுத்து நிறுத்தாத தமிழக அரசின் கண்டித்தும் அதிமுக சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அதிமுக…

துணை ராணுவம் காவல்துறை இணைந்து கொடி அணிவிப்பு பேரணி..,

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் தேர்தலை அமைதியாகவும் பயமில்லாமலும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இன்று அண்ணா சிலையின் துணை ராணுவம் காவல்துறையை இணைந்து…

சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு..,

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில்,இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் பிரத்யேக புகைப்படத்தை பதிவிட்டு, சிலம்பரசன் TR சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர்…