• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

தொழில் அதிபர் காரில் கொண்டு வந்த ரூ 3 லட்சம் பறிமுதல்..,

குஜிலியபாறையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில் அதிபர் கொண்டுவரப்பட்ட ரூ லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாசில்தார் நந்தகோபால் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர்…

திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..,

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி, திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து…

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அதிமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் அண்ணா சிலை அருகே ,தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், அதிமுக தலைமையில் ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டைகண்டித்து கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர்,முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்…

தமிழகத்தை கடன் நிறைந்த மாநிலமாக திமுக மாற்றி விட்டது – கே.டி. இராஜேந்திர பாலாஜிபேச்சு..,

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜி தலைமையில் தேசிய ஜனநாயக…

திமுக அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்..,

சென்னை அடுத்த தாம்பரத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற இந்த…

ஊழல் அதிகாரி சரவணன் சஸ்பென்ட்..,

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சரவணகுமார் ( தற்போது தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர்) ஊழல் செய்ததாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டார்.* நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் பணியாற்றிய போது என்ன…

சி.வி.சண்முகத்தை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு..,

தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பிரபல நடிகை குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார். தொடர்ந்து…

திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி அவதூறு வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது புகார்..,

வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டவர் பாஜக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளர்…

பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டில் கள ஆய்வு!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கடுமீட்டான்பட்டியில் உள்ள பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டு தூர்வாரி புனரமைப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள்,பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தார்கள். அதன் விளைவாக தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அதிமுக ஒரு சீட்டு கூட வராது அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் -புகழேந்தி..,

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு முதலமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.…