






கன்னியாகுமரி மாவட்டம் : தோட்டியோடு பகுதியில் வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த தொழிலாளி மீது, கனிமவள லாரி ஒன்று வேகமாகவந்து மோதி விபத்தானதில், இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளியில் கால் முறிந்து படுகாயமடைந்தார். அங்கிருந்த போக்குவரத்து போலிஸார் ஆம்புலன்ஸ்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் காடுபட்டி ஊராட்சி உள்ளது இங்கே ஊராட்சி மன்ற தலைவராக கடந்த ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர் திமுகவைச் சேர்ந்த ஆனந்தன். இவர் தனது பதவி காலத்தில் ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளுக்கு தனது சொந்த…
பாரத தேசத்தின் 77 வது குடியரசு தினம் நமது தேசம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட தலைநகர் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல் துறை…
கோவை மாவட்டம் நவக்கரையில் உள்ள ஏஜேகே கல்லூரியில் தேசிய அளவிலான ஏஜேகே சிறந்த கல்வியாளர் விருதுகள் மற்றும் நூல் வெளியீட்டு விழா விழாவில் சிறப்பு விருந்தினராக விண்வெளித்துறை தலைவரும் மற்றும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தலைவருமான டாக்டர் வி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பழைய முறையை அமல்படுத்த கோரி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சோழவந்தான் நகர் காங்கிரஸ் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் பேரூராட்சி சுகாதார…
சென்னை ராஜ்பவனில் இன்று (26.1.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படை வீரர்களின் நலனை காத்திடும் வகையில் கொடிநாள் நிதி திரட்டுவதில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டத்திற்காக தமிழ்நாடு ஆளுநர் ரவி, அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், பெரம்பலூர்…
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய குடியரசு தின விழா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான முருகேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை.திவியநாதன்,…
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதி பாஜக கிளை நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் GNS ராஜசேகரன் உட்பட 200க்கும் மேற்பட்ட…
புதுக்கோட்டையில் இருந்து அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக கந்தர்வகோட்டை சென்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் எதிர்புறம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்தது இதனால் இருசக்கர…
மதுரையில் 70கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு டாக்டர்கள் குழுவினர் அடங்கிய ‘ வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது. இதில் மதுரை…