



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் இஸ்லாமிய கலாச்சார பேரவை நிர்வாகிகள் இந்த வருடமும்ஃபித்ராவைகூட்டாக வசூல் செய்து ஏழைகளின் வீடுதேடி விநியோகம் செய்தனர். மாவட்ட அவைத் தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது முன்னிலையில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மல்லணம் பட்டி, குரும்ப பட்டி, மேல கோவில்பட்டி கிராமங்களில் எதிர்பாராத விதமாக வீசிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் அடியோடு சரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வத்தலகுண்டு மற்றும் அதன்…
வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதனை அடுத்து கடந்த மார்ச் 15ஆம் தேதி மாலை முதல் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அனுமதி இன்றி வரையப்பட்டுள்ள…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது., இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது., இதில் வேட்புமனு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026,மார்ச் 15-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி ஏப்ரல் 23 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. அரசியல் சுவர் விளம்பம்,…
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு இந்திய தேசிய லீக் சார்பாக இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இனிப்பை வழங்கி ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் மாநில…
மதுரையில் நேற்று முன்தினம் ஆரப்பாளையம் – விரகனூர் சுற்றுச்சாலை செல்லும் அரசு பேருந்து அதிகாலை 5.30 மணி அளவில் திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 3 போதை இளைஞர்கள்…
அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் CNESS இன்க் நிறுவனம், தனது விழிப்புணர்வு சார்ந்த டிஜிட்டல் சூழலமைப்பு மென்பொருளை சென்னையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக விழா, சென்னையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், CNESS சூழலமைப்பின்…
கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 35வது கல்லூரி தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான ஆரி அர்ஜுனன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் தோல்விகள் நம்மை வெற்றியாளராக்கும். அவமானங்கள்தான்…
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் கலீப் நகர் 1ஆம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை வைத்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை…