• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

அரசு பஸ் டயர் வெடித்து பெரும் விபத்து தவிர்ப்பு!!

கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மெட்டூர் மேம்பாலத்தில் வந்தது. அப்போது திடீரென பஸ் முன் சக்கரத்தில் உள்ள டயர் வெடித்து சிதறியது. சாலையில் 300 மீட்டர்…

விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் 58 வது ஜயந்தி மகோத்சவம்..,

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளி பள்ளம் கிளையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்களின் 58 வது ஜயந்தி மகோத்சவம் இன்று காலை 8 மணிக்கு புண்ணியாக வாசனம் ,கோ…

கருப்புக்கொடி ஏற்றி ஊழியபத்து கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..,

காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஊழியபத்து பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம். இதனை அடுத்து இன்று ஊழியபத்து மக்கள் ஊர் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது…

முதியோர் உதவி தொகைக்கான அடையாள அட்டைகளை வழங்கிய ஜி.என்.எஸ்.ராஜசேகரன்..,

சட்டமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்கள் தேர்வுக்குழு கூட்டம்..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி( வடக்கு) புதுக்கோட்டை கந்தர்வகோட்டை விராலிமலை சட்டமன்றத் தொகுதிகளுக்கான காங்கிரஸ் கமிட்டி வேட்பாளர்கள் தேர்வுக்குழு கூட்டம் 14.3.2026. சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ்…

புதிய மருத்துவ கட்டடங்கள் திறந்து வைத்த அமைச்சர்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.8.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கட்டடங்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவியினை அமைச்சர்கள் இன்று மார்ச் 14- திறந்து வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ உட்கட்டமைப்பு…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கணினி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..,

அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கணினி பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 17 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றும்…

வரதராஜ் பொறியியல் கல்லூரியின் விளையாட்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் 15 வது (Sports Fiesta-26) விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சாத்தூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் குருசாமி கலந்து கொண்டார். மேலும்…

புதுக்கோட்டையில் கோலாகலமாகத் தொடங்கிய பாரம்பரிய உணவுத் திருவிழா…

புதுக்கோட்டை நகரில் ரோஸ் (ROSE) தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்திய “பாரம்பரிய உணவுத் திருவிழா – 2026” இன்று மிகச் சிறப்பாகத் தொடங்கியது. ​நவீன உலகில் மின்சாரம், எரிபொருள் மற்றும் ரசாயனக்…

கோவை நேரு கல்வி குழுமங்கள் சார்பில் சிறப்பு அம்சங்கள் கொண்ட சிலை துவக்க விழா..,

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆகியவை கோவையின் பல முக்கிய பகுதிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகு படுத்தி வருகின்றார்கள். கோவையில் உள்ள முக்கிய சந்திப்புகள், குளங்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றை தனியார் பங்களிப்புடன் செம்மைப் படுத்தி…