• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

புதிய பிலிப்ஸ் அசுரியன் த்ரி. பாயிண்ட் ஓ பிளேன் கேத் லேப் துவக்கம்.

நாட்டில் முதல் முறையாக உயர்நிலை தொழில்நுட்ப இயந்திரமான இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையில், அதிநவீன செயல் திறன் கொண்ட புதிய, பிலிப்ஸ் அசுரியன் 3.0 பை, பிளேன் கேத் லேப் துவங்கப்பட்டுள்ளது. இதனை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர்…

சுதந்திரப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் சிலை திறப்பு..,

திண்டுக்கல்லில் கோபால சமுத்திர கரையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால்நாயக்கர் நினைவாக அவரின் வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். மேலும், அங்கு நடை பயிற்சி செய்யும் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்த…

குப்பையில் 5 பவுன் நகை, ஒப்படைத்த தூய்மை பணியாளர் குவியும் பாராட்டு..,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஜோதி தெரு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கல்பனா என்பவர் குப்பையில் கிடந்த 5 பவுன் தங்க நகையை கண்டுபிடித்தார். அதை தனக்காக வைத்துக் கொள்ளாமல் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும்…

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்..,

மதுரை, மாவட்டம் பாலமேடு முதல்நிலை பேரூராட்சியில் வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தைக்கு பணம் வசூலிக்க வருடத்திற்கு ஒரு முறை ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் கடைகளுக்கான வாடகை வசூலிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த வார சந்தைக்கான…

அலங்காநல்லூர் நெல் கொள்முதல் செய்யாமல் நெல் குவிந்து கிடக்கும் அவலம்..,

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் வாடிப்பட்டி பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நடவு செய்த நெற்கதிர்கள் அறுவடை செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்படும் என…

சாலையில் அடுத்தடுத்து தீ விபத்து விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு குழுவினர்..,

மதுரை திருப்பரங்குன்றம் சாலை பழங்காநத்தம் குமரகம் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு இருந்தது தற்பொழுது அது தற்பொழுது அது செயல்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஆனது ஏற்பட்டது…

எரிபொருள் சிலிண்டர் தட்டுப்பாடு கண்டித்துவி.சி .க ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பேக்கரி டீக்கடை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாககாலி சிலிண்டர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் செ.அரசு தலைமை வகித்தார்,தமிழக உழவர்…

பழமை வாய்ந்த பள்ளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய திமுக மருத்துவரணி அமைப்பாளர்..,

புதுக்கோட்டை மாநகராட்சி பகுதியில் பழமை வாய்ந்த சுப்பராமய்யர் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்று அப்பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் திரு.ரவி பல்லவராயர் அவர்கள் கேட்டுக்கொண்டதன்படி , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவர்…

தேவாலயம் பங்கு தந்தையிடம் ஆசிபெற்று தேர்தல் வாக்குசேகரிப்பை தொடங்கிய த.வெ.க. வேட்பாளர்..,

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி த.வெ.க. வேட்பாளர் எஸ்.ஆர் மாதவன்.கன்னியாகுமரி தேவாலயம் பங்கு தந்தையிடம் ஆசிபெற்று தேர்தல் வாக்குசேகரிப்பை தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து முதல் பிரச்சாரத்தை தொடங்கிய தவெ.க.,வேட்பாளர், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முன்பிருந்து தவெக மாவட்ட செயலாளரும்,…

பழுதான பேருந்தை இயக்கிய ஓட்டுனர் முடிச்சூர் அருகே பரபரப்பு..,

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, பார்வதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் இடையே இயக்கப்படும் 583 வழித்தட அரசு பேருந்து திடீரென பழுதடைந்து…