• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உலக புகைப்பட தினம் -நெகிழ்ந்த கனிமொழி எம்.பி!..

உலக புகைப்பட தினமான இன்று கனிமொழி கருணாநிதி MP அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் அரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். கனிமொழி கருணாநிதி அவர்கள் பகிர்ந்த அந்த புகைப்படத்தை எடுத்தவர் பதில் தெரிவித்த நிலையில் மனம்…

‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியமில்லை: உலக சுகாதார நிறுவனம்!…

சமீபத்திய தரவுகளின்படி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்று, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். நாடு முழுவதும் 56 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை…

தி.மு.க அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது… பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மாநிலத்தலைவர் பேட்டி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரானா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இன்று மாலை நாகர்கோவில் கோட்டாறு இளங்கடை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

நான்கு விரலால் தண்டால் எடுத்து 12ம் வகுப்பு மாணவன் சாதனை!…

நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை புரிந்த 12ம் வகுப்பு மாணவர் சாதனை புரிந்துள்ளார் மதுரை மாவட்டம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா – முத்துமாரி தம்பதிகளின் மகன்ஷரீஸ்பாபு. இவர் தனபால் மேல்நிலைப்பள்ளியில்…

மன்னரை மறக்காத மலையாள மொழி பேசும் மக்கள்!…

கேரள மக்களின் மன்னர் பாசமும், மரியாதையும் இன்று வரை தொடர்ந்து வருகிறது என்பதற்கு சாட்சியாக விளங்குவதுதான் மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடப்படும் திருவிழாதான் ஓணம் பண்டிகை திருவிழா. மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற…

கேள்வி எந்த மொழியிலே கேட்கிறாங்களோ அதே மொழியில் பதில் சொல்லணும்- சு.வெங்கடேசன் எம்.பி தொடர்ந்த வழக்கில் நெத்தியடி பதில்!..

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்திருந்த வழக்கில், ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களின் கடிதங்களுக்கு மத்திய…

உயிரை தவிர எதையும் எடுத்துட்டு போகல – ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்!..

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அதிபர் அஷ்ரப் கனி வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளார். தலிபான் தாக்குதலில் இருந்து வெளிநாடு தப்பிச் சென்ற ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கனி நேற்று முதன்முதலாக வீடியோ…

இது பாராட்டு விழா அல்ல, குடும்ப விழா.. நெகிழ்ச்சியில் திருமா..!

மதுரையில் எழுச்சித்தமிழர் பிறந்தநாள் விழா பாராட்டு விழா பொன்னழகன் மகாலில் நடைபெற்ற விழாவில் நெல்லை முபாரக் திருமுருகன்காந்தி, ஹென்றி திபேன், பசும்பொன் பாண்டியன் அகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி பேசினார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 17 இல் பிறந்த நாளை கொண்டாடுவது நடைபெற்று…

புர்கா அணியாத பெண்கள் மீது தாலிபான் படையினர் துப்பாக்கிச் சூடு – 3 பேர் உயிரிழப்பு!..

புர்கா அணியாத பெண்கள் மீது தாலிபான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின்…

ஆப்கானில் அத்யாவசிய பொருட்கள் விலை 4 மடங்கு உயர்வு!..

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.…