• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

பிக்பாஸ் புகழ்பவானி நடித்த சேனாதிபதி ஓடிடியில் வெளியீடு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் 89ஆவது நாளாக விளையாடிக் கொண்டிருப்பவர்களில் நடிகை பாவனியும் ஒருவர். இவர் தெலுங்கில் உருவாகியுள்ள சேனாபதி என்ற வெப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில்…

ஸ்ரீகாந்த் நடிக்கும் திபெட் சொல்லும் கதை என்ன?

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் மற்றும் லோகேஸ்வரி விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திபெட் . மணிபாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு,…

வலிமை தணிக்கை முடிந்தது வெளியீட்டு தேதி அறிவிப்பு

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. காலா புகழ் நடிகை ஹூயுமா குரேஷி நாயகியாகவும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. நேற்று படத்தின் டிரைலரை வெளியிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை…

மக்கன் பேடா

தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர்மைதா மாவு – 1ஃ3 கப்முந்திரி பிஸ்தா தூள் – சிறிது அளவுபொரிப்பதற்குஎண்ணெய்சக்கரை – 3 கப்தண்ணீர் – 2 கப்ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன் செய்முறை:முதலில் பாலை சிறு தீயில் நன்றாக…

சபரிமலை பக்தர்கள் ஓய்வெடுக்க சிறப்பு முகாம்கள்

கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 41 நாட்கள் நடந்த வழக்கமான பூஜைகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக…

சிந்தனைத் துளிகள்

• திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது. • தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய்,தன் கடமையை செய்து முடிக்கிறாள். • அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவேபோற்றி மதிக்கப்படுகிறார். • ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே…

பொது அறிவு வினா விடை

தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்?லேண்ட்ஸ்டார்ம் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?சர்தார் வல்லபாய் பட்டேல் வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்?பங்கிம் சந்திர சட்டர்ஜி தந்தியை கண்டுபிடித்தவர்…

குறள் 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம். பொருள் (மு.வ): விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.

சுறுசுறுப்பாக துவங்கியது பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் சுறுசுறுப்பாக தொடங்கியது. புத்தாண்டு இன்று பிறந்த நிலையில் அடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல், பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக…

புத்தாண்டை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் ஓமிக்கிரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளுடன கூடிய ஊராடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது! இந்நிலையில், வழிபாட்டு தளங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் கோவில்களில்…