• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

வடிவேல் பட பாணியில் வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற வேட்பாளர்கள்!..

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் வாக்குகளை எண்ணும் இடங்களில் பல்வேறு குளருபடிக்களும், வாக்குவாதங்களும் நடைபெற்று வருவதை பார்த்துவருகிறோம். இந்த நிலையில் பல்வேறு காமெடியான…

*சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை போலீசார் கிழித்தெறியும் காட்சிகள்*

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாநில பேச்சாளர்கள் சாட்டை துரைமுருகன், ஹிம்லர்,…

சேலத்தாம்பட்டியில் திமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி!..

சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கண்மணி ராஜேந்திரன் 1495 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கண்மணி ராஜேந்திரன் 2600 வாக்குகளும், அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரவீன்குமார் 1105 வாக்குகளையும் பெற்றார்.

கன்னியாகுமரியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு!..

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் 4 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியில் டவர் அமைக்கப்பட்டிருப்பதால் பல குடும்பங்களில் உள்ள 20 வயதுக்கு குறைவானவர்களுக்கே கேன்சர் நோய்…

தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் தி.மு.க!..

ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி அவர்கள் 1284 வாக்குகளும் அதிமுக ஆதரவு வேட்பாளர் மணிவண்ணன் 484 வாக்குகளும் பெற்றனர். திமுக ஆதரவு வேட்பாளர் கோவிந்தசாமி 800 வாக்குகள் முன்னிலை…

ஆண்டிபட்டி 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயா செல்லத்துரை 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் . கடந்த 9ஆம் தேதி ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர்…

ஆட்டு மூளை ப்ரை:

தேவையான பொருட்கள்:ஆட்டுமூளை-1இஞ்சி பூண்டு விழுது -1டீஸ்பூன்,சோள மாவு, கடலைமாவு-2டேபிள்ஸ்பூன்மிளகாய்தூள்செய்முறை:ஆட்டு மூளையை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மேற்கண்ட பொருட்களை மூளையோடு சேர்த்து பிசைந்து, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடான தும் பொரித்து எடுக்கவும்

இமை முடி வளர!..

விட்டமின் நு காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கவும். இதனை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி…

சேலம் மாவட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை!..

சேலம் மாவட்ட 10 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் இரண்டாவது சுற்று முடிவில் படி, திமுகவில் போட்டியிட்ட சண்முகம் 3445 வாக்குகளும், அதிமுக. முருகன் 2557வாக்குகளும், தேமுதிக சிவலிங்கம் 61வாக்குகளும், நாம் தமிழர் பழனிச்சாமி 50 வாக்குகளும், மநீம…

தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை!..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்ற போது, அங்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களது இயக்கத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் காளிதாசை கைது செய்து…