• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

பிரட் ஹல்வா

பிரட்துண்டுகள் – 8சீனி – 150கிராம்முந்திரி – 10கேசரிபவுடர் – சிறிதுநெய் – தேவையான அளவுஏலக்காய் – 3 (பொடித்து)செய்முறை:பிரட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பிரௌன் நிறப்பகுதிகளை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக்கொண்டு, கடாயில் நெய் ஊற்றி பிரட்…

பயோ ராட்சத மிதவையை பறிமுதல் செய்த மரைன் போலீசார்…

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம், மூக்கையூர், கீழமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டுவருகிறது. இந்த நிலையில் வாலிநோக்கம் கடற்கரையில் உருளை வடிவில் ராட்சத பொருள் ஒன்று…

நடுக்கடலில் இலங்கை கப்பல் மோதியதில் மீன்பிடி படகு மூழ்கி ஒருவர் மாயம்…

இலங்கை கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்ட கப்பல் மோதியதில் நடுக்கடலில் தமிழக மீன்பிடி படகு மூழ்கியது ஒருவர் மாயமானர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன்,…

குமரியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு…

கனமழையினால் பாதிக்கப்பட்ட செண்பகராமன்புதூர், செம்பாறை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்கள் பாதிக்கபட்டன. குறிப்பாக விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் இழப்பை…

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு…

கடந்த 2015ஆம் ஆண்டில் மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் நடந்த அகழாய்வில் பெரும் கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் வெகுவாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட அகழாய்வுகள் நடைபெற்று வருகிறது.…

உத்தரகாண்டில் அனைவருக்கும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி…

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மெகா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், உத்தரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல்…

ஸ்ரீநகரில் மீண்டும் இயங்கும் விமான சேவை…

ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக காஷ்மீர் மண்டல ஆணையர் பாண்டுரங்க் கே போலே தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான சேவை…

பாகிஸ்தானில் தனது வீட்டுக்கு தானே தீ வைத்த அவலம்…

பாகிஸ்தான் நாட்டில் இரண்டு பெண்களுக்கு தந்தையான ஒருவர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்து உள்ளார் என போலீசார் சந்தேகத்தில் உள்ளனர். இதற்கு காரணம் அவரது இரண்டு மகள்களில் ஒருவர் அவரது விருப்பமின்றி காதல் திருமணம் செய்து கொண்டதால் இருக்கலாம் எனவும்…

விண்வெளியில் ஷூட்டிங்யை முடித்த ரஷிய படக்குழு…

விண்வெளி ஆராய்ச்சியில் நாசாவுக்கு கடும் போட்டியாக விளங்குவது ரஷியாவின் ராஸ்கோமாஸ் நிறுவனம்தான். நாசா நடிகர் டாம் குரூசை வைத்து, விண்வெளியில் முதல் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தது. ஆனால் அதன் பின்னர் அந்த படம் குறித்து வேறு எந்தவித…

“சோதனைகளை சந்திக்க தயார்” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், 27 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களும் கைப்பற்றியதாக முதல் கட்ட தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ரெய்டு பற்றி விஜயபாஸ்கர் கூறுகையில், “பொதுவாழ்க்கையில்…