பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நடந்த பல்வேறு நிகழ்வுகளால் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் பஞ்சாபில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள…
சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது கேரளாவில் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து…
தனி நபர் வருவாய் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ‘இது யாருடையை இந்தியா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். கமல் தனது twitter பக்கத்தில் “தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 3.20 கோடி இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து…
1.முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?விடை : மெக்கா குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?விடை : விஸ்வநாதன் ஆனந்த் ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?விடை : மூன்று சர்வதேச உணவுப்பொருள் எது ?விடை : முட்டைகோஸ்…
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், ஒரு மாதம் நடைபெற உள்ள மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர், உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறுவதால் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.…
ஆளும் மத்திய அரசுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து வருபவர்களில் முக்கியமானவர் நடிகை கங்கனா ரணாவத். இதனையடுத்து உத்திரபிரதேச அரசின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரணாவத் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக நேற்று நடிகை…
தேசிய விருது பெற்ற வாகை சூடவா திரைப்படம் வெளிவந்து பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.இந்த திரைப்படத்தை வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகப் பெருமக்கள், அதிலும் கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதனைப் பார்த்து வாகைசூடவா…
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு பொருள்:கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை
தமிழகத்தில் டெல்டா பகுதிகளுக்கும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோரை விசாரிக்க கோரிய வழக்கினை 4 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு. ஊரக உள்ளாட்சி தேர்தலில்…