• Thu. Apr 25th, 2024

தினம் ஒரு திருக்குறள்:

Byவிஷா

Oct 2, 2021

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பொருள்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *