• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நம்பிக்கை

ஒரு நாள் நான் முடிவு செய்தேன். இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.அப்போது… கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள்…

ஆர்யன் கான் ஜாமீன் கோரி மேல் முறையீடு…

மும்பையில் இருந்து கடந்த அக்டோபர் 3-ம் தேதியன்று கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் கலந்துகொண்டதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள…

துரை வைகோவுக்கு பதவி, வாரிசு அரசியல் இல்லை – வைகோ…

வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் வைகோ தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆனால், இப்போது வைகோவின் மகன் வைகோ வையாபுரி வைகோவின் அரசியல் வாரிசாக மதிமுகவுக்குள் வந்திருக்கிறார். மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ தனது…

உத்தரகாண்டில் மழை ஓய்ந்தது – மீட்பு பணிகள் தீவிரமடைந்தது…

இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் சற்றே ஓயிந்த மழை, நைனிடாலில் 24 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து…

தொடர்ந்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்படும் பிரியங்கா காந்தி…

போலீஸ் காவலில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தை சந்திக்க பிரியங்கா ஆக்ரா சென்றபோது பிரியங்கா காந்தியை உத்திரபிரதேச காவல்துறையினர் கைதுசெய்தனர். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள காவல் நிலைய குடோனில் 25 லட்சம் ரூபாய் திருட்டு போனது. பணம் திருட்டு…

தமிழக அரசைப் பாராட்டிய ஐகோர்ட்டு நீதிபதி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 12-ல் இருந்து 6 ஆக குறைத்த தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பாக அவருடன் 12 வாகனங்கள் செல்வது வழக்கம். ஆனால் இதனால் சில…

ஆப்கானுக்கு உதவுகிறதா இந்தியா?

மனிதாபிமான ரீதியில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதில் இருந்து,ஆப்கானிஸ்தானை முழுமையாக கைபபற்றியுள்ளது தலிபான்கள். சட்ட திட்டங்களை மிகவும் கடுமையாக்கியும் உள்ளன. இந்த அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி…

குறள் 24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. பொருள் (மு.வ):அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

அமரிந்தர் சிங் பா.ஜ.க.வுடன் கூட்டணி…?

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும், நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. அடுத்தடுத்து நடந்த மோதல்கள் காரணமாக செப்டம்பர் 18ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரிந்தர் சிங். இதைத் தொடர்ந்தது சித்துவின்…

விளையாட்டு வீராங்கனையின் தலையை துண்டித்த தலீபான்கள்…

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அரசியல், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகிறது அல்லது…