• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

சையது மோதி எந்த விளையாட்டுடன் தொடர் புடையவர்?விடை : பாட்மின்டன் ரன்ஸ் அண்ட் ரூபின்ஸ் நூலை எழுதியவர்?விடை : கவாஸ்கர் கபாடி விளையாட்டின் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?விடை : 7 முதல் தெற்கு ஆசிய பெடரேசன் விளையாட்டுப் போட்டி…

சீனாவில் ஒரு நாளைக்கு 6.30 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்படலாம் – எச்சரிக்கை

சீனா தற்போது கடைப்பிடித்து வரும் கடும் கொரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும், ஏதேனும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சர்வதேச விமானப் போக்குவரத்தை அனுமதித்தால் நாள்தோறும் 6.30 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது மிகக் கடுமையான…

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஊதிய உயர்வு வழங்க அரசு முடிவு

அரசு ஊழியர்களுக்கு கோவிட் போனஸாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஊதிய உயர்வை அடுத்த 2 ஆண்டுகள் வரை வழங்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியில் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 3.5 மில்லியன் பேர். இவர்கள் அனைவருக்கும்…

ராஜினாமா செய்தார் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி

ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி ராஜினாமா செய்துள்ளார். கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ளது டுவிட்டர். பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர்…

கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும் – டெல்லி அரசு

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம்,…

நூல் விலையைக் கட்டுப்படுத்தக்கோரி முதல்வர் கடிதம்

நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், நாட்டின் மொத்த ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது, நூலின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால்…

12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் – மாநிலங்களவை குழு தலைவர்கள் கூட்டறிக்கை

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ்…

புதிய மைல்கல்லை எட்டிய அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் அஸ்வின். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இதுவரை இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்…

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை தமிழகத்திற்கு மட்டும் ரூ.2,409 கோடி நிலுவை – மத்திய நிதி அமைச்சகம்

நேற்று நடைபெற்ற நாடாளமன்றக் கூட்டத்தொடரில், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளது நிதி அமைச்சகம். அதன்படி, 2017-2018 , 2018- 2019 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும்…

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மினி பஸ் சேவை: துவங்கிவைக்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மினி பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரெயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 210 மினி பஸ்களில் 66…