• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

டி20 உலகக் கோப்பை – முதல்முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா!

கிரிக்கெட் உலகில் ஆஸ்திரேலிய அணி வெல்லாத ஒரே கோப்பையாக இருந்த டி20 உலகக் கோப்பை ஆரோன் பின்ச் தலைமையிலான அணி வென்றுள்ளது. இதுவரை ஐந்து முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா. இருந்தாலும் அந்த அணியால் டி20 உலகக்…

கன்னியாகுமரியில் முதல்வர் இன்று ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்தார். இந்நிலையில் இன்று கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகளை மேற்பார்வையிடுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழை…

அரசியல் என்ட்ரி குறித்து மனம் திறந்த சோனு சூட்

நடிகர் சோனு சூட் நடிகர் என்பதைத் தாண்டி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். மாணவர்களுக்கான கல்வி, விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலருக்கு உதவியுள்ளார். இத்தகைய சூழலில் பொது வாழ்க்கையான அரசியல் என்ட்ரி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவர். சுதந்திரமாக…

நாங்கள் தனித்தனியாக இல்லை.. – ஓபிஎஸ்

இ.பி.எஸ்ஸும் , நானும் தனித்தனியாக மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் கொடுக்கிறோம். இதனால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிது வந்த கனமழை தற்போது சற்றே குறையத் தொடங்கியது. இந்தநிலையில் பலவேறு…

ராஜீவ்காந்தி கொலை வழக்கு – ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல்

மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க தமிழக சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய…

“ஜெய்பீம் வெற்றி எங்களுக்கு கிடைத்த வெற்றி” – கே.பாலகிருஷ்ணன்

சூரியாவின் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

ஓடிடியில் வெளியானது சித்தார்த்தின் ‘மஹா சமுத்திரம்’

நடிகர் சித்தார்த் மற்றும் சர்வானந்த் நடித்த ‘மஹா சமுத்திரம்’ ஆயுதபூஜையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. அனு இமானுவேல், அதிதி ராவ் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். ‘கேஜிஃப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தை, சூப்பர்…

‘விஜய் 67’ படம் ரெடியா?

விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தியேட்டர்களில் வெளியானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வம்சி பைடிப்பள்ளியுடன் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் லோகேஷ்…

‘முதல்வரின் முகவரி’ உருவாகியது புதிய துறை

முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திமுக அரசுப் பொறுப்பெற்றதில் இருந்து மக்களின் பல்வேறு குறைகளை தீர்க்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘முதலமைச்சரின்…

தோட்ட வேலை பார்த்தவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் தோட்ட வேலை பார்த்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேந்திரன் (28) என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. 3 மணி நேர தேடுதலுக்குப் பின் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.…