• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

சிகப்பு குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமிகள்!

தருமபுரி மாவட்டம், சிவ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிகள் சிகப்பு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டனர்!

சிங்கம், சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி!!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள சிறுத்தை மற்றும் சிங்கங்களுக்கு தடுப்பூசி…

காதலிக்காக கிட்னி கொடுத்து ஏமாந்த அப்பாவி காதலன்…வீடியோ கதறல் வைரலாகிவிட்டது

தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த ஒரே மாதத்திற்குள் காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக காதலன் புலம்பி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது. மெக்ஸிகோவின் Baja California பகுதியைச்…

மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்று இல்லை என்றாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. பயணிகள் RT –…

புதிய நாடாளுமன்றக் கட்டிட செலவு ரூ.1,250 கோடியாக அதிகரிப்பு ?

புதிய நாடாளுமன்றத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திட்டமிட்ட செலவை விட ரூ.1,250 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, `மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி’ திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் கட்டுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர…

பள்ளி மாணவி இறப்பில் ஆதாயம் தேடுகிறதா பாஜக?

அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகற்பாளையம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் திரு. முருகானந்தம். இவரது முதல் மனைவியின் மகள் ராகவி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது முதல் மனைவி கனிமொழி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்ததை அடுத்து, தனது மகளை தஞ்சை மாவட்டம்…

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மீது 15 கோடி மோசடி புகார்

மலேசியாவில் இயங்கி வரும்மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்கிற நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத் தலைவருமான முரளி@ராமசாமி 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்…

எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட எல்லை பாதுகாப்பு படையில் (BSF) தற்போது காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.21,700 – ரூ.69,100 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! தகுதியும்,…

அமலாபால் வஞ்சகம்மில்லாமல் வாரி வழங்கும் கவர்ச்சி கண்காட்சி

மைனா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அமலா பால், அதன்பின் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் இந்த சூழ்நிலையில் காதல் திருமணம் செய்தார் ஆனால் திருமண வாழ்க்கை குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்து விவாகரத்து என…

அல்லு அர்ச்சுன் நடித்த வைகுந்தபுரம்லோ இந்திவெளியீட்டை நிறுத்தினார்கள்

அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் இந்தி டப்பிங் வெளியீட்டை கைவிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.அல்லு அர்ஜுன் – பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் அடித்தது த்ரிவிக்ரம் இயக்கிய ‘அலா வைகுந்தபுரம்லோ’. இப்படத்தினைத்…