• Thu. Apr 25th, 2024

எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட எல்லை பாதுகாப்பு படையில் (BSF) தற்போது காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.21,700 – ரூ.69,100 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எல்லை பாதுகாப்பு படை (BSF)

மேலாண்மை : மத்திய அரசு

பணி :கான்ஸ்டபிள்ஸ்

மொத்த காலிப் பணியிடங்கள் : 2788

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.21,700 – ரூ.69,100 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : மார்ச் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://rectt.bsf.gov.in/ லிங்க்கை காணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *