மைனா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அமலா பால், அதன்பின் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் இந்த சூழ்நிலையில் காதல் திருமணம் செய்தார் ஆனால் திருமண வாழ்க்கை குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்து விவாகரத்து என அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அவருக்கு படங்கள் குறைந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கானல்நீராகி போனது கடைசியாக 2019ல் வெளிவந்த ‘ஆடை’ படத்தில் முதன்மைக் கதாநாயகியாக நடித்தார்.
கடந்த வருடம் வெளிவந்த ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். தற்போது “அதோ அந்த பறவை போல, கடவர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். படங்கள் இல்லை என்றபோதிலும் தொடர்ச்சியாக அவரது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது அமலாபாலின் அன்றாட வேலையாக மாறிவிட்டது என கூறும் அளவிற்கு படங்களை வெளியிடுவார். நேற்று திடீரென அடுத்தடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அமலா பால் இந்தியில் நடித்துள்ள ‘ரஞ்சிஷ் ஹை சாஹி’ வெப் தொடருக்கான விளம்பர நிகழ்வின் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அவை. “நாம் வேடிக்கையாக இருக்கும் போது நேரம் பறக்கிறது என்று சொல்வார்கள். அம்னா பர்வேஸுக்கு உயிர் கொடுக்க நான் அவ்வளவு கடினமாக உழைத்தேன். எனக்கும் சரியான நேரம் கிடைத்தது. நான் செய்வதை விரும்புவதற்கும், நான் விரும்புவதை செய்வதற்கும் சிறப்பாக இருக்கிறது,” என அப் புகைப்படங்களில் பதிவிட்டுள்ளார்.
‘ரஞ்சிஷ் ஹை சாஹி’ வெப் தொடர் பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட், 1970களில் இந்தி திரையுலகில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக பவனி வந்த பர்வீன் பாபி ஆகியோருக்கு இடையிலான காதலைப் பற்றிய தொடர் என்கிறது இந்தி திரையுலகவட்டாரம். பர்வீன் பாபி கதாபாத்திரத்தை இத் தொடரில் அம்னா பர்வேஸ் எனப் பெயர் வைத்து எடுத்துள்ளார்களாம். அக்கதாபாத்திரத்தில்தான் அமலா பால் நடித்துள்ளார்.
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]
- குறள் 215:ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், […]
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]