• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களிடம் அரசாணைக்கு புறம்பாக முன்பணம் பெறுவது, பெற்ற முன் பணத்திற்கு ரசீது கொடுக்க மறுப்பது, Final Approval கேட்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்ப மறுப்பது போன்ற அரசு விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளை…

தமிழகம் வரும் மத்திய குழு – மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளது

தமிழகத்தில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கனமழை காரணமாக விளை நிலங்கள் மற்றும் சாலைகள் போன்றவை வெகுவாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய…

ஹுண்டாய் ஷோரூம் கராஜில் தீவிபத்து..!

மும்பையில் உள்ள கார் ஷோரூமில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. எனினும், இதனால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போவாய் பகுதியில் சகி விஹார் சாலையில் உள்ள சாய் ஆட்டோ ஹுண்டாய் ஷோரூம்…

மத்திய பிரதேசத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா…

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் அனைத்து கட்டுப்பாடுகளும் உடனடியாக திரும்ப பெறப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும்…

இனி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன்..!

2022 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் அறிவித்துள்ளார். 33 வயதான மேத்யூ வேட், ஆஸி. அணிக்காக 36 டெஸ்டுகள், 97 ஒருநாள், 55 டி20…

மாணவர்களின் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை காமராஜர்…

மதுரை கோட்ட ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் ஆலோசனை கூட்டம்…

மதுரை கோட்ட ரயில்வே வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி பேசுகையில் : கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில்…

திடீரென இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம்…

அமராவதியில் மழைநீர் அளவு அதிகரிப்பு…

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால் அமராவதி அணைக்கு வரும் மழை நீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், உபரிநீர் வெளியேற்றபட்டுவருவதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை தொடர்மழை காரணமாக…

நடிகை சினேகாவிடம் 26 லட்சம் மோசடி..!

கடந்த 2000 ஆண்டு காலகட்டங்களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர், கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சினேகா, சென்னையை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை…