• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் மீடியாக்களுக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்!

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்டு யூனியன், இந்தியன் ஜர்னலிஸ்டு யூனியன், இண்டர்நேஷனல் ஜர்னலிஸ்டு பெடரேஷன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் பாதுகாப்பு கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் சிவக்குமார் பொதுச்செயலாளர்ஜி.கதிர்வேல், ஆகியோர் தலைமை வகிக்க, பொருளாளர்பி.நிலவேந்தன், துணைத்தலைவர்…

கன்னியாகுமரியில் தகவல் தொழில் நுட்பவியல் துறையில் பயிற்சி மையம் துவங்கப்படவுள்ளது – மனோ தங்கராஜ்

தமிழகத்தில் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பவியல் துறையில் பயிற்சி அளிக்கவும் அதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் பயிற்சி மையம் துவங்க உள்ளதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோயிலில் பேட்டி அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் போதை…

கடந்த ஆட்சியாளர்களின் தவறால் நாம் கடனாளியாகிவிட்டோம் – தமிழரசி ரவிக்குமார் தகவல்

கடந்த ஆட்சியாளர்களின் தவறால் நாம் கடனாளியாகிவிட்டோம். விரைவில் நிதி சுமையினை சமாளித்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் சம்பளமும், கூடுதல் வேலை நாட்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளையான்குடியில் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ தகவல் அளித்தார்.…

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். திருமுக்குளம், பெரியகுளம் கண்மாய் கரைகள் மிகுந்த சேதம் அடைந்துள்ளதால் ஸ்ரீவில்லிபுத்தூரையும், மம்சாபுரத்தையும் இணைக்கும் திருமுக்குளம் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி அருகே 58-ஆம் கால்வாயில் தண்ணீர் கசிவு . பீதியில் கிராம மக்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தேனி மாவட்டம் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. கடந்த மாதம் 71அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு…

வான்கடே டெஸ்ட் கிரிக்கெட்- 62 ரன்களுக்குள் நியூஸிலாந்தை சுருட்டியது இந்தியா

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான இன்று காலை ஆட்டம் தொடர்ந்த நிலையில்இந்திய அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து…

இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றிய பி.வி.சிந்து

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில், குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று…

தமிழகத்திற்க்கு எச்சரிக்கை மணி

தமிழக அரசின் பல்வேறு முயற்சிகளாலும், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தியதாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் 3 மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு, மத்திய…

10 விக்கெட்களையும் வீழ்த்தி நியூசிலாந்து வீரர் புதிய சாதனை

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். இந்திய அணி கேப்டன் விராட்…

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக ஒருங்கிணைப்பாளராக போட்டியிடும் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியிடும் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.