• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு… பஜார் பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை விடாமல் பெய்து வருகிறது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் நேற்று…

கீழடியில் மழை நீரால் சேதமடையும் முதுமக்கள் தாளிகள் – முறையாக பாராமரிக்க கோரிக்கை

கீழடி அருகே கொந்தகை அகலாய்வுதள குழிகளுக்குள் தேங்கி கிடக்கும் மழை நீரால் முதுமக்கள் தாளிகள் சேதமடைந்து வருகிறது. முறையாக பாராமரிக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுவரை கீழடி தொகுப்பில் மேற்கொண்ட அகலாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழர்கள் வாழ்ந்ததர்க்கான…

காரைக்குடி அருகே நகை, பணம் கொள்ளை அடித்த குற்றவாளிகள் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில், கடந்த ஜூலை 3ஆம் தேதி தனியாக இருந்த முதியோர் தம்பதிகளை கட்டி போட்டு விட்டு, சுமார் 12 லட்சம் ரூபாய் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு…

சிவகங்கை மாவட்டத்திற்கு மழை போதாது – அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் தகவல்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பாலாற்றுப்படுகை, காளாப்பூர் தடுப்பணை அணைக்கரைப்பட்டி பாலம், மேலப்பட்டி அணைக்கட்டு பகுதிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அணைக்கட்டுகளின் தரம் மற்றும் நீர்வரத்து பற்றிய விளக்கங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்…

இளையான்குடியில் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வினியோகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள தனியார் மகாலில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி நகர்ப்புறப் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன்…

மானாமதுரை அருகே உடையும் நிலையில் கண்மாய்- கரைகளை பலப்படுத்த வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உப்பாற்றில் வரும் தண்ணீர் வரத்து தாங்காமல் கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய் உடைந்து கிராமங்கள் தீவுகளாவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்மாய் கரையை பலப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மானாமதுரை…

மானாமதுரையில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் -மக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உடைகுளம் மற்றும் காட்டு உடைகுளம், கணபதி நகர் பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மானாமதுரை உடைகுளம்,காட்டு உடைகுளம் ஆகிய பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட…

நெற்குப்பையில் விமர்சையாக கொண்டாடப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நல்லூரணிகரை பேருந்து நிறுத்தம் அருகில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் ஏற்பாட்டில், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் தலைமையில், நகர…

நெற்குப்பையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய் – வழிபாடு நடத்தி விவசாயிகள் கொண்டாட்டம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாய் கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையினால் பல்வேறு பகுதிகளிலிருந்து வரத்துக் கால்வாய் மூலம் வந்த அதிகப்படியான தண்ணீரினால் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த…

கனமழையால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மாவட்டங்களில் கன மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கனமழை பொழிவால் புதுச்சேரி,…