காரைக்குடியில் தமிழர் தாயக நாள் பொதுக்கூட்டம் நடத்த முயற்சி செய்த சுப.உதயகுமார் உட்பட 20 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் அணு உலை போராட்ட குழு தலைவரும், பச்சை தமிழகம் கட்சியின் தலைவருமான…
திருவாடானை அருகே வடக்கூரில் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு நடவு பணியில் நாற்று நட்டு விவசாயம் பார்க்க விவசாயிகள் ஆர்வம், மழை அதிகமாக பெய்ததால் திருவாடானை பகுதிகளில் கடந்த காலங்களில் விதைத்து பயிரிட்டு வந்த நிலையில் தற்போது விதைப்பதற்கு முன்பாகவே கனமழை…
மருதிப்பட்டியில் நேற்று அரசுபள்ளி மாணவ மாணவியர்களை வரவேற்று உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு மருதிப்பட்டி இளைஞர் மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி 120 மாணவ மாணவியர்களை பூக்கள் தூவி கைதட்டி உற்சாகப்படுத்திஇனிப்பு லட்டு மற்றும் பேனா பென்சில் கொடுக்கப்பட்டது. இதனால் கடந்த…
திருவாடானை திங்கள்கிழமை சந்தை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 42 நாட்களுக்கு, முப்பத்தி ஆறு லட்சம் ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டு தனியார் சந்தை நடத்தி வருகிறார்கள். இந்த சந்தையில் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறுவது ஆண்டாண்டு காலமாக…
ஓரியூர் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் கடக்கின்றனர். திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் சாலையில் தனியார் கேஸ் கம்பெனி ஏஜென்சி இவர்களது கம்பெனி வாகனத்தை சாலையின் இருபுறமும் நிறுத்துவதால் வாகன போக்குவரத்தில் சிக்கல் நீடிக்கிறது. சில…
உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது?விடை : இந்தோனேஷியா உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது?விடை : சிரப்புஞ்சி உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி எது?விடை : சுப்பீரியர் ஏரி உலகிலேயே மிக நீளமான மலை எது?விடை :…
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 1முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.…
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று கூறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக நிர்வாக பஷீர் இன்று ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்திருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில்…
முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப்படும் விவகாரத்தில் கேரள அரசின் இடையூறுகளை கண்டும் காணாமல் கடந்து செல்கிறது திமுக தலைமையிலான தமிழக அரசு என்று ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக எதிர்க்கட்சித் துணைத்…
ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’. பாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த…