• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு – மாணவர்களை கயிறு கட்டி பள்ளிக்கு அனுப்பும் அவலம்

வைகை அணையில் இருந்து கடந்த 27ஆம் தேதி முதல் திறந்துவிடப்பட்ட நீர் 12 ஆயிரம் கனஅடி வீதம் ராமநாதபுரம் மாவட்டம் பார்திபனூருக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதையடுத்து பார்த்திபனூரில் இருந்து 5,600 கன அடி தண்ணீர் கமுதியில் உள்ள பரளை ஆறுக்கு வைகை…

ராமநாதபுரத்தில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடந்த நவம்பர் 21ம் தேதி கட்டவிளாகம் கிராம உதவியாளர் சுரேஷ் மணல் திருட்டை தடுக்கச் சென்ற போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவரது செல்போனை பிடுங்கி வீசியும், இரண்டு சக்கர வாகனத்தை அடித்து…

“பாஜக-வால் திரையுலகினரும் பலியாக்கப்பட்டுள்ளனர்” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பிராச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், மும்பை சென்றுள்ள அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா…

கப்பல் வேலை என்றாலே கவுண்டமணி தான் நியாபகத்துக்கு வறாரு…

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஆனால், சமூக வலைதள மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்து காவல்நிலையம் சென்றுவந்துள்ளார். இவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூலில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில் சுற்றுலா…

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் இன்று!

பீகார் மாநிலம், சிவான் எனும் ஊரில் ஏழ்மை குடும்பத்தில், 1884 டிசம்பர் 3ல் பிறந்தவர் ராஜேந்திர பிரசாத். பொருளியலில் முதுகலை பட்டமும், சட்டத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். கோல்கட்டாவில், வழக்கறிஞராகவும் பணியாற்றினார். காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில்…

‘ஜவாத்’ புயல் எதிரொலி-18 ரயில்கள் இன்று ரத்து

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாலை புயலாக உருவாகவுள்ளது. இந்த புயலுக்கு ‘ஜவாத்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘ஜவாத்’ புயல் காரணமாக, சென்னை சென்ட்ரல்- ஹௌரா கோரமண்டல் அதிவிரைவு ரயில் உள்பட 18 ரயில்களின் இயக்கம் இன்று…

விக்ரம்-பா.ரஞ்சித் இணையும் மாஸ் காம்போ

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் என பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தந்து அடுத்த படம் யாருடன் என்பதை தற்போது அறிவித்துள்ளார். படத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் விக்ரமும், படத்தில் பல்வேறு புதிய கருத்துக்களை வைக்கும் பா.ரஞ்சித்யும்…

பஞ்சராகி நின்ற விமானம்… வடிவேலு பாணியில் கைகளால் தள்ளு…தள்ளு.. தள்ளு…

சாலையில் பழுதாகி நிற்கும் பஸ், கார், லாரி போன்ற வாகனங்களை கையால் தள்ளி பார்த்திருக்கிறோம். ஆனால் விமானம் பஞ்சராகி பயணிகள் அதை தள்ளிய பாத்தீருக்கிங்களா..? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நேபாளத்தில் நடந்துள்ளது. நேபாளத்தில் உள்ள யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு…

இன்று மாலை உருவாகிறது ஜாவத் புயல்

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்று மாலை புயலாகி வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடக்கு ஆந்திரா…

பொது அறிவு வினா விடை

1.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?விடை : நெதர்லாந்து 2.கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?விடை : பீச் கோம்பர் 3.நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?விடை : ஆறு தசைகள். 4.அறிவியல் தினம்…