• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பாறைகளுக்கு வைக்கும் வெடி வெடித்து தொழிலாளி உடல் சிதறி பலி…

கரூரில் பாறைகளுக்கு வைக்கும் வெடியை இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லும் போது எதிர் பாராதவிதமாக வெடி வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைரம்பட்டி, பாலவிடுதி பகுதியை சேர்ந்தவர் குமார்…

சிவகார்த்திகேயனின் நெக்ஸ்ட் மூவி அப்டேட்

யோகி பாபு நடிப்பில் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் வெளியான திரைப்படம் மண்டேலா. ஓ.டி.டியில் வெளியான மண்டேலா திரைப்படத்திற்கு விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினரின் கவனத்தையும் அவர் பெற்றார். இந்நிலையில் மடோன் அஸ்வின்…

வலைத்தள விமர்சகரை வறுத்தெடுத்த முருங்கைகாய் சிப்ஸ் பட இயக்குனர்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையதளங்கள், யுடியூப் அசுர வளர்ச்சி அடைந்தபின்பு படத்தின் முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களில் திரைப்பட விமர்சனங்கள்வெளியாகிவிடுகிறது தொடக்க காலங்களில் இதனை திரைத்துறை பிரபலங்கள் ரசித்தனர் அதுவே வரம்புமீறிய போது அதனை எதிர்கொள்ள தடுமாறினார்கள் ஒவ்வொரு தயாரிப்பாளர்,…

‘கபளிஹரம்’ படத்தின் டீசர் வெளியீடு

மகிழ் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தக்சன் விஜய் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கபளிஹரம்’. செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்குக் கார்த்திக் கிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீடு(15.12.2021) அன்று காலை சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில்…

வேற்றுமொழிப்படங்கள் ஆதிக்கத்தால் தடுமாறும் தமிழ் படங்கள்

இந்த ஆண்டின் கடைசி இரண்டு வாரங்கள் இருப்பதால் சினிமா உலகம் வேகமாக இயங்கிவருகிறது கிறிஸ்துமஸ் விடுமுறையில் படத்தை வெளியிட்டால் கல்லா கட்டலாம் என்பது தயாரிப்பாளர்களின் நினைப்பு கடந்த 10ஆம் தேதி எட்டு படங்கள் வெளியானது எல்லாப்படங்களும் திரையிட்ட வேகத்திலேயே வசூல் ரீதியாக…

அங்காடிதெரு வசந்தபாலன் எங்கே- பட்டுக்கோட்டை பிரபாகர்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நடித்துள்ள படம் ‘ஜெயில்’. அபர்ணதி, ராதிகா சரத்குமார் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. அங்காடித் தெரு’ தந்த வசந்தபாலன் என்கிற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தந்துவிட்டதாக வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர்…

தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு காலாண்டு கூட்டம்

தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாநில அளவிலான தீண்டாமை, வன்கொடுமைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், தண்டனை பெற்ற வழக்குகள், பாலியல் குற்றங்கள், பாதித் கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் குறித்து…

கோத்தகிரியில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல்…

கோத்தகிரியில் பண்டைய காலத்தி்ல் வாழ்ந்த முன்னோர் களின் வாழ்வியல் முறையை சித்தரிக்கும் பனகுடி வனத்தில் நடுகல் …… தமிழகத்தில் பழங்கால மக்களின் வாழ்க்கையை பற்றி அறியும் ஆதாரங்கள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தென்படுகிறது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தி்ல் தான்…

பன்னாட்டு தேயிலை நாள் – டிசம்பர் 15

தாய்சோலை மற்றும் கேரிங்டன் குழும தேயிலை தோட்டங்கள், நீலகிரி. 1989 ம் ஆண்டு ஜனவரி மாதம் உதகையிலிருந்து அப்பர் பவானிக்கு TCB 1298 பேருந்தில் செல்லும்போது முதன்முறையாக பார்த்தபோதே ஒருவித பரவசத்தையும், பிரமிப்பையும் பளிச்சென்று பதியவைத்தது தாய்சோலை. அதுவரை நான் இவ்வளவு…

சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடல் பகுதிகள் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 7.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாக்கக் கூடும்…