





ஆர்ஆர்ஆர் படம் வெளியீடு தள்ளிப்போனத்தில் ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதேசமயம் ரசிகர்கள்சோர்வடைந்துவிடாதவகையில் படம் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களையும் அது சம்பந்தமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் படத்தின் இயக்குநர் ராஜமவுலி இதனால்ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர். அப்படி ஜூனியர் என்டிஆரின் அறிமுக காட்சி குறித்து…
ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டுக்காக காத்துள்ளார்இயக்குனர்ராஜமவுலிஜனவரி 7 அன்று வெளியாக இருந்த அப்படம் கோவிட் பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் தள்ளிப்போய் விட்டது. இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த படத்திற்கும் ராஜமவுலியின் தந்தை…
நடிகர் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் நடந்த உரையாடலின்போது, ஸ்ருதியின் பாலோயர்கள்…
ஜெய்பீம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். சத்யராஜ், பிரியங்கா மோகன், சரண்யா, சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கிராமத்து கதையில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் ஆக்க்ஷன் கலந்த…
தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம், தேனி கிளையின் பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜன.8) வீரபாண்டியில், இராம இராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. தமிழ்நாடு வன அலுவலர் சங்க தென்மண்டல அமைப்பு செயலாளர் K.J.சாந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் G.ஜெயக்குமார்…
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், மரபணு மாற்றப்பட்ட மற்றும் மரபணுவிலிருந்து உருவாக்கப்படும் உணவுகள் மீதான ஒழுங்குமுறைகளை மாற்றவுள்ளது. இதுகுறித்த இணைய வழிக் கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.change.org என்கிற இணையம் மூலம் இக்கையெழுத்து இயக்கம் நடக்கிறது. இந்தக் கையெழுத்து…
பல்கலைக்கழககளால் கைவிடப்பட்ட கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசே ஊதியத்தை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக…
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்ற பின்பு முதன் முதலாக கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக தமிழகம் முழுவதும், ஞாயிற்றுகிழமை முழு அடைப்பு அறிவித்திருந்தார் அதில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கொல்லம் திருமங்கலம் சாலையில் வாகனங்களில்…
நர்கட்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ ரஷ்மி வர்மா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகாரில் தற்போது பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தின் நர்கட்டியா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவான ரஷ்மி வர்மா இன்று தனது ராஜினாமா கடிதத்தை…
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து விஷ்ணு விஷால் அவருடைய சமூக வலைத்தளத்தில், “புத்தாண்டு பாசிட்டிவ்…