• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தினம்..,

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த மீன்கள் மத்தியில் மீனவ ஆண்களும் பெண்களும் சமவெளி மக்களும் இணைந்து உலக மீனவர் தினம் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு தெற்காசிய…

சித்திரைச் சாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணி.,

கோவை சிறுதுளி அமைப்பானது 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி..,

3 முறை நேரடியாக சென்றும், அதிகாரிகள் ஆய்வு செய்ததற்கு பின்பு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேட்டி* திண்டுக்கல் மாவட்டத்தில் இணையத்தில் வாக்காளர் தீவிர திருத்த படிவம் பூர்த்தி செய்யப்பட்டது 30%…

திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி குடிநீர் நிறுத்தம்..,

திண்டுக்கல் மாநகராட்சி உட்பட மாவட்டத்திலுள்ள 5 ஒன்றியங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை நவம்பர்-22 வரை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கரூர் காவிரி ஆற்றில் புதுப்பாளையம் தலைமை நீரேற்று நிலைய பகுதியில் இரு குடிநீர் கிணறுகள் அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் வெள்ளியணை,…

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி..,

மாநில அளவிலான மகளிர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி கபடி போட்டி திருச்சி 21. 11.2025 22 .ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது இதில் 38 மாவட்ட சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். விருதுநகர் மாவட்டம் கபடி வீராங்கனைகள் கடந்த இரண்டு தினங்களாக இராஜபாளையம்…

போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்வதில்லை என பொதுமக்கள் மற்றும் வியாபாரி சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரில் சென்று மனு கொடுத்தனர். இதன் அடிப்படையில் புகார்கள் வரப்பெற்றதைத் தொடர்ந்து இன்று மாவட்ட…

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..,

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.21 முதல் 24 வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் முன்னேற்பாடுகள் பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நவ.21 முதல் 24…

செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது..,

திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்மேடு அருகே சின்னாளப்பட்டியை சேர்ந்த பெண் கடந்த 15-ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தபோது அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக அம்பாத்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P.…

பயிர்களை காட்டு பன்றிகளால் சேதம் அடைவதால் வேதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழாண்மறை நாடு, குறுஞ்செவல்,ராமு தேவன்பட்டி, அன்னபூரணியாபுரம், ஜக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, செவல்பட்டி கங்கர சேவல், எட்டக்காபட்டி,மார்க்கநாதபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருபதாயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக தாமதமாக தொடங்கியதால்…

மகளிர் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் இல்லாததால் குகன் பாறை செல்லும் மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் பெண்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.…