சாமானியர்கள் அனைவரும் பயன்பட வேண்டும் என்று தான் அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு அதற்காக அதிகாரிகளை நியமித்து சம்பளம் மேல் படி கீழ் படி என்று அனைத்து படிகளையும் வழங்கி சிறப்பித்து வந்தாலும், சில பல நூறு நோட்டுகளுக்காக இவர்கள் செய்யக்கூடிய…
ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதியான நாளை டபுள் ட்ரீட் தர சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்! சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களை…
ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி…
மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் சரத்குமார் வேறு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை தொலைக்காட்சி தொடர் தயாரிப்புகளில் தமிழில் முன்ணனி நிறுவனமாக செயல்பட்டுவரும் ராதிகாவின் ராடான் நிறுவனம்ஓடிடி வருகைக்குப் பின்சரத்குமார் நடிக்கும் ‘இறை’ வலைத்தொடரை தயாரித்துள்ளது இதனை ’தூங்காவனம்’,…
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் 2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.ஒயின், பீர் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது டாஸ்மாக் பார் திறப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…
இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகா…
சிந்தனைத் துளிகள்• விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிடமக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும். • இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்?எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோதுஇரக்கம் பயன்படுவதே இல்லை. • எளிய வாழ்வைப் பற்றிப் பேசுவதற்கும் தயங்குவதில்லை,எழுதுவதற்கும் தயங்குவதில்லை. வாழ்வதற்கு…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32.06 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
இந்தி திரைப்பட உலகில்பிரம்மாண்ட படங்களை தயாரித்துமிகப் பெரிய நிறுவனமாக உலகெங்கும் புகழ் பெற்றிருக்கும் Viacom18 studios, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் முதல்திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’.ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட்நிறுவனம்இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது.அசோக்…