நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் 7 பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்…
காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, எழுத்துத் தேர்வில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ்,விசிக உள்பட ஒரு சில கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றனர். இதனால் மற்ற கட்சி தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளதாக மதிமுகவினர்.தி.மு.க கூட்டணியில் இடப்பங்கீடு உரிய முறையில் வழங்கப்படவில்லை'…
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், பொங்கல் தொகுப்பு எப்படி வழங்கப்பட்டது என்று ஊரில் உள்ள ஊடகங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் அதைபற்றி முழுமையாக வெட்டவெளிச்சம் போட்டு காட்டவில்லை என்று கூறினார். சில பத்திரிகைகளில் அரைகுறையாகத்தான் வந்தது. இன்றைக்கு…
அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ‛கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய…
நேற்றைய தினம் மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். ஒன்னரை மணி நேரமாக பட்ஜெட் உரையை வாசித்து முடித்து இந்த பட்ஜெட் 25 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டது என்றும் பெருமை பட கூறினார். தற்போது இந்த…
ஏழை மக்களின் பசி தீர்க்க வந்ததோ அம்மா உணவகம்.பல மக்கள் இந்த திட்டத்தால் பசி ஆற உணவு உட்க்கொண்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் திட்டத்தை தொடங்கினார். ஏழை எளிய மக்களுக்கு மிகக்…
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..?அப்போ ரெடி ஆயிடுங்க..நல்ல content writer-ஐ தேடும் வேட்டையில் இறங்கியுள்ள தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல்…
பா.ஜ.க.வை தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்துள்ள சந்திரசேகர ராவ் பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து…