தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், பொங்கல் தொகுப்பு எப்படி வழங்கப்பட்டது என்று ஊரில் உள்ள ஊடகங்களுக்கு எல்லாம் தெரியும். ஆனால் அதைபற்றி முழுமையாக வெட்டவெளிச்சம் போட்டு காட்டவில்லை என்று கூறினார்.
சில பத்திரிகைகளில் அரைகுறையாகத்தான் வந்தது. இன்றைக்கு தமிழகத்திலேயே 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் முறையாதபொங்கல் தொகுப்பு வழங்கினார்களா ? என்றால் கிடையாது.அதில் 21 பொருள்கள் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் என்று கூறினார்கள். அதை கொடுத்தார்களா? இல்லை..16 பொருள், 18 பொருள் தான் இருந்தது. நீங்க எல்லா பகுதியிலும் சென்று கேட்டு பாருங்கள். நாங்கள் சொன்னால் கூட தவறு என்று கூறுவீர்கள். நீங்க மக்கள்கிட்ட போய் பேட்டி எடுங்க. ஏன் பேட்டி எடுக்க மாட்டேங்கிறீர்கள் என்ற கேட்டார். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எப்படி எல்லாம் போய் பேட்டி எடுத்து போட்டீங்க என்று கேள்விகளை வைத்தார். இப்போ எந்த ஊடகங்கமாவது போய் பேட்டி எடுத்து போடுறீங்களா? அப்படி எதுவுமே கிடையாது. ஆனால் மக்களுக்கு முழுவதும் தெரியும். ஏனா மக்கள் அந்த பொருளை வாங்குகிறார்கள். பொருள் வாங்கியதும் அதனுடைய தரத்தை பார்க்கிறார்கள். பொருளில் என்ன முறைகேடு நடந்திருக்கிறது என்று பார்க்கிறார்கள். பொருள் எது குறைந்திருக்கிறது என்று பார்க்கிறார்கள்.
இதை யாராலும் மறைக்க முடியாது மறுக்கவும் முடியாது. ஊடகமும், பத்திரிக்கையும் மறைக்கவே முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என விமர்சித்தார்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]