தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இந்த நிலையில்தான் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை…
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் ஆளும் கட்சியான தி.மு.க.,- அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய…
பகாசுர ஊழல் பேர்வழிகளை எதிர்த்துப் போராடப் பணஉதவி செய்யுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. முதன் முதலாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம். எட்டாம்…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் நாயகனாக தோன்றவுள்ளார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கிராஃபிக் நாவலின் நாயகனான அதர்வா என்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு…
இந்திய கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள நவ்தீப் சைனிக்கும் கொரோனா…
1947 ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியா சுதந்திரமடைந்ததை கொண்டாடிய நேரம் தமிழகத்தில் மட்டும் அதனை கறுப்பு தினமாக அனுசரித்த போது எழுந்த குரல், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுய ஆட்சி என்று ஓங்கி ஒலித்த குரல், ஒன்னரை கோடி தொண்டர்கள்…
சரும அலர்ஜியில் இருந்து நம்மைக் காக்க: சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளிலிருந்து மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் நம்மை காத்திடும். வெள்ளரிக்காயை பேஸ்ட்டாக்கிக் கொண்டு, அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட்டு, நன்றாக…
காளான் கிரேவி: தேவையான பொருட்கள்: காளான் – 1 பாக்கெட், மஞ்சள் தூள் – 1ஃ4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு,இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்…
சிந்தனைத் துளிகள் • பிச்சை இடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை.பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை. • உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம்.ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன். • உங்களுக்கு…
1.சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?எட்டயபுரம்.2.சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?பதிற்றுப்பத்து.3.உலகின் மிகப்பெரிய எரி எது?பைகால் எரி.4.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11.5.வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?பாத்திமா பீவி.6.ஜீரோ வாட் பல்பு…