எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. பொருள் (மு.வ): எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 68 ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளன, எதிர்காலத்தில் இந்தியா மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்த கூடும் என்ற செய்தி புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரண காரியங்களை கண்டுபிடிப்பதற்கான வழிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.…
திமுகவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001- 2006-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிமுகவில் கால்நடை மற்றும் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர்! அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.9 கோடி சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2006-ம்…
கொரோனா பரவல் இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக வந்த போது ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிடுவதும் ஆரம்பமானது முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் ஓடிடி பக்கம் வந்தது. சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படம் 2020ம் ஆண்டு…
தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஓடிடி தளத்தில் வெப் தொடர்கள் பிரதான இடம் வகிக்கிறது. அதிகபட்சம் 10 எபிசோட்களை கொண்ட தொடர்கள் சினிமாவுக்கு நிகராக தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்னணி நடிகைகள் வெப் தொடர் பக்கம் சென்றாலும் முன்னணி நடிகர்களுக்கு தயக்கம் இருக்கிறது.…
மதுரை ரயில் நிலையம் பின்புறம் உள்ள மேற்கு நுழைவு வாயில் பகுதியில் சிஐடியு டாக்சிக் ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்ட காலமாக உள்ள ரயில்வே…
மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, காலையிலும் மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தெப்பத்திருவிழாவின் இரண்டாம் திருநாளை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி, தெய்வயானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது! ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் போது 1,486 யூனியன் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில் 25,000 இணக்கங்களை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக சீதாராமன் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து…
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் இன்று தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மார்ட்டின் ராஜாவிடம் மனு தாக்கல்செய்தனர். இதில், 1வது…
விமானப் பொறியியல் நுட்பம் பயின்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் மிக நூதனமான முறையில் எலிப்பொறியுடன் வந்து மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மதுரை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில்…