1.சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.
2.சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.
3.உலகின் மிகப்பெரிய எரி எது?
பைகால் எரி.
4.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11.
5.வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
பாத்திமா பீவி.
6.ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எத்தனை வாட்கள் கொண்டது?
15 வாட்.
7.உலக அமைதிக்கான நோபல் பரிசை சிபாரிசு செய்வது எந்த நாடு?
நார்வே.
8.காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
பென்சிலின்.
9.லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது?
மலையாளம்.
10.’மனிதன் ஒரு அரசியல் மிருகம்’ எனக் கூறியவர் யார்?
அரிஸ்டாட்டில்.