• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நாளை மறுநாள் கூடுகிறது சட்டமன்றம்!

தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்திய வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில்…

ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்ற பிரியங்கா சோப்ரா

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது மூலமாக, கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மெட் காலாவில் ஏற்பட்ட சந்திப்பு காரணமாக உருவான காதலால் பிரபல ஹாலிவுட் இசை கலைஞரும் நடிகருமான நிக்…

சென்னை ஐஐடி வளாகத்தில் 4 மான்கள் உயிரிழப்பு…

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு 4 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட பல வன உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஐடி வளாகத்திற்குள்…

அவரு எக்குத்தப்பா பேசிட்டா? விழாவை நிறுத்திய தயாரிப்புக்குழு?!?

தற்போதைய மாஸ் நடிகரின் இசை வெளியீட்டு விழா என்றாலே அவரது ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான்! ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவின்போதும் இவர் பேசும் பேச்சு, ட்ரெண்டிங் ஆவது வழக்கம் ஆகிவிட்டது! ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பு…

கூந்தல் பளபளப்பிற்கு:

உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, அதில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்தால், கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிர்தலும் குறையும்.

வெஜிடபிள் பாஸ்தா சூப்:

பாஸ்தா – 1ஃ2 கப், காய்கறிகள் – 1ஃ4 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி அல்லது விருப்பமான காய்கறிகள்), கொண்டைக்கடலை – 2 1ஃ2 டேபிள் ஸ்பூன், பாஸ்தா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் – 1…

சிந்தனைத் துளிகள்

• செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காதசொற்களைப் பேசுவதும் மௌனம்தான். • மிருகங்கள் உலகில் உள்ளன.மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான். • உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,அன்பினாலும் காண்கிறோம். • திறமை எனும் தாயும் உழைப்பு எனும் தந்தையும்பெற்றெடுத்த அழகுக்…

பொது அறிவு வினா விடைகள்

சங்ககாலத்தை அறிய உதவும் சான்றுகள்?அசோகரது கல்வெட்டு, உத்திரமேரூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர்கல்வெட்டு ‘மலை பிஞ்சி’ என்பது?குறுமணல் பூச்சி இனங்களில் அறிவுமிக்கது எது?எறும்பு சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை எது?வேங்கடம் குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?நாஞ்சில் நாடு உலகில் அதிக அளவு போக்குவரத்து நடைபெறும்…

குறள் 150:

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.பொருள் (மு.வ):ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.

தஞ்சாவூரில் இன்று முதல் ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா..

தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலா இன்று (மார்ச் 19) முதல் 3 நாட்களுக்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சசிகலா, நேற்று யாரையும் சந்திக்காமல் ஓய்வெடுத்தார். தனது…