தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தருமபுரி நகராட்சி குட்பட்ட 15,29,30 வார்டுகளில்பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், தர்பூசணி பழம்,மோர்மற்றும் மாம்பழச்சாறு,ஆகியவை கொண்ட தண்ணீர்பந்தலை மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி திறந்து வைத்து வழங்கினார். தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும்…
செஞ்சி பேரூராட்சி சார்பில்அரசு மருத்துவமனையில் நடைபெறும் சிறப்பு தூய்மை துப்புரவு முகாமினை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை…
நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் எதிர் வரும் 14ம் தேதி துவங்க உள்ள நிலையில் தமிழகம் விருந்தினர் மாளிகை உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள பால்சம் மலர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது… உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்…
தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் போடியில் பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், தர்பூசணி பழம், மோர் ஆகியவை கொண்ட தண்ணீர்பந்தலை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும்…
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே பெய்த தொடர் மழையால் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்தால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர், சின்னஓவுலாபுரம் பகுதியில் உள்ள மரிக்காட்டு பகுதி, வலசைக் காட்டு பகுதி, சுண்ணாம்பு ஊத்து பகுதி…
விருதுநகரில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிக்க துப்பில்லாத அதிமுக எந்த முகத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.? என்றார். மேலும் இந்தியாவில் இருக்க…
தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்து பாதங்களில் தடவி வந்தால், பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்கும்.
ஒரு சிறிய எலுமிச்சை அளவுக்குப் புளி எடுத்து உருட்டி ஊறவைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, வடகம், சுண்ட வத்தல் என எதைப் போட்டு வைக்க விரும்புகிறோமோ அதைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணொலியை வைத்து காய்கள் அல்லது…
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் இன்று கரடிக்கலில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆணைக்கினங்க விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக மோர் பந்தல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,…
• தவறான பாதையில் வேகமாக செல்வதை விட..சரியான பாதையில் மெதுவாக செல்..! • உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை..உன் வழிகளில் நீ உண்மையாக இரு..! • கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை.…