

• தவறான பாதையில் வேகமாக செல்வதை விட..
சரியான பாதையில் மெதுவாக செல்..!
• உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை..
உன் வழிகளில் நீ உண்மையாக இரு..!
• கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் உண்டு..
ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள் இல்லை.
• உள்ளதை எப்போதும் உளியாக வைத்துக் கொள்..
சிலையாவதும், சிறையாவதும் நீ செதுக்கும் தன்மையை பொறுத்தது.
• எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.
