• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

பாசனத்திற்காக நீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி..,

மதுரை மாவட்டம் பன்னியான் கொக்குளம் அருகே விரிவாக்க கால்வாயில் மூன்று கண்மாய்கள் செல்லும் வகையில் நீர் திறக்கப்பட்டது. 350 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் செக்கானூரணி ஊர்குளம்கண்மாய் புளியங்குளம் கோரைக்கண்மாய், கிண்ணிமங்கலம் கீழ்க்கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு சுமார் ஒன்பது கிலோமீட்டர்…

திருவேடகம் ஊராட்சியில் சமூக தணிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற வளாகத்தில் சமூக தணிக்கை நடைபெற்றது. கிராம பெரியவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சுதா பிரியா வரவேற்றார். சமூக தணிக்கை அதிகாரி பொன்னடியான் தணிக்கை செய்தார். குழு ஆய்வாளர்கள்…

சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை வீதி உலா…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும்,…

விஜய் வசந்த் கடப்பா நிகழ்வில் பங்கேற்பு..,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சங்கடன் ஸ்ரிஜன் அபியான் திட்டத்தின் (அமைப்பு சீரமைப்பு இயக்கம்) ஒரு பகுதியாக, AICC பார்வையாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆந்திரப் பிரதேசம் – கடப்பா மாவட்டத்துக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் கட்சி தலைவர்கள்…

‘டிட்வா புயல்’ காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழை..,

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ‘டிட்வா புயல்’ காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதி மற்றும் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடங்கிய தொடர் மழை இன்று அதிகாலை…

செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறானது..,

செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதல்வர் உத்தரவு படி அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். எனவே முதலமைச்சர் மற்றும் திமுக அறிவுரைப்படி செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். ஆளுநர் தான்…

ஆஸ்கர் புத்தகத்தில் இடம்பிடிக்கும் உலகச் சாதனை முயற்சி..,

கன்னியாகுமரி, நவம்பர் 29 — கலை, கலாசாரம், ஆஸ்கர் புத்தகத்தில் இடம்பிடிக்கும் உலகச் சாதனை முயற்சி நவம்பர் 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த உலகச் சாதனை முயற்சியில் பரதநாட்டியம், சிலம்பம்,…

சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை..,

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி…

கனிமொழியிடம் கோரிக்கை வைத்த என்.தாமரைபாரதி..,

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி வெள்ளையந்தோப்பு ஊரைச் சேர்ந்த முருகன் அவர்களது மகன் சிவனேஷ் கடின நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவ உதவிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், மண்டல திமுக பொறுப்பாளருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி…

தொழில்முனைவோர்களுக்கு ஏ.ஐ. ஒரு வரம்!

“தரவுகள் அடிப்படையில் ஒரே விதமான வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டு, புதிதாக எந்த சவாலையும் எதிர்கொள்ளாமல் இருப்பவர்களின் வேலைகளை தான் ஏ.ஐ. பறிக்கும். தொழில்முனைவோர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பார்த்து பயப்பட வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் விரைந்து செயல்பட்டால், நீங்கள்…