• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது..,

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை ஆடு, மாடுகள் போல அடைத்து வைக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது  தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில் “கேரளாவில் அமைந்துள்ள சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைகளுக்காகக் கோவில்…

சாய்ந்த பலகைகளை சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந் நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகைகள் மண் அரிப்பு காரணமாக வெம்பக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் ராமு தேவன்பட்டி…

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி..,

குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், சிறப்பு ஆய்வு அறிக்கை (SIR) குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இதனை 12 மாநிலங்களில்…

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் கள ஆய்வு..,

விருதுநகர் கிழக்கு மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் கள ஆய்வு பொருப்பாளர்கள் கவிதா தனசேகரன், த ரமேஷ் திடீர் ஆய்வு செய்தனர். அதிமுக மேற்கு ஒன்றிய தேர்தல் கமிட்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை..,

சிவகாசியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரும் ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு குறித்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கிராம ஊராட்சி,…

மறுசீரமைப்பு இயக்கம் கலந்தாய்வு கூட்டம்..,

அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக AICC விருதுநகர் மாவட்ட பார்வையாளர் பிஸ்வரஞ்சன் மொகந்தி கலந்துகொண்டார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

13 வீடுகளில் 56 பவுன் நகைகள் கொள்ளை – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !!!

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் 56 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட்டில்,…

தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு..,

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சரத்குமார் பாச்சே கவுடா எம் .எல். ஏ வை காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் நேரில் சந்தித்து,அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விருப்ப மனு அளித்தார்.…

மழைச்சாரலில் பசுமாடு இறந்த சம்பவம்..,

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் வெங்கரை வாட்டாத்திக்கோட்டை கொள்ளுகாடு கீழ தெருவை சேர்ந்த தேவநேசன் விவசாயி இவர் கால்நடை வளர்த்து வந்தார் இந்நிலையில் திருவோணம் பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் கன மழையால் மலைச்சாரல் குளிர் தாங்காமல் இன்று காலை…

மழலையர் பள்ளியின் விளையாட்டு விழா..,

கோவை சுகுணா இண்டர்நேஷனல் ஸ்கூல் சிஸ் மழலையர் பள்ளியின் விளையாட்டு விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது* சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் இராஜாமணி அம்மாள், சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமிநாராயணசுவாமி,சுகுணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுகுணா லட்சுமிநாராயணசுவாமி,ஆகியோர்…