• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் விழா..,

நாடு முழுவதும் சுதந்திர போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ. உ.சி யின் 154 வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் விடுதலைப்…

எடப்பாடி பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்.,

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனுமந்தன்பட்டியில் ஆமமுக கட்சியினர் மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்று அமைச்சர் செங்கோட்டையன் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு 10 நாள் கெடு கொடுத்துள்ளார். இதை ஆதரித்து ஆமமுக கட்சித் தொண்டர்கள் மற்றும்…

உள்ளாடையை கழட்டி கேட்டில் தொங்கவிட்ட திருடன்..,

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் தெற்கு விஸ்தரிப்பு 7வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் வயது (64) இவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு காட்டூர்…

ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலுக்கு ஓணம் பண்டிகை..,

கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல்விளை ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலுக்கு ஓணம் பண்டிகை நாளில் கலையரங்கத்தை கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி.செல்வகுமார் சொந்த செலவில் கட்டி திறந்து வைத்தார்.இவ் விழாவுக்கு ஊர் தலைவர் சி.ராஜலிங்கம் தலைமை வகித்தார். ஊர் நிர்வாகிகள் தங்கத்துரை…

பூந்தோட்டம் நூல் வெளியீட்டு விழா..,

சென்னை கூத்துப்பட்டறை மற்றும் பைந்தமிழ் வலையொளி இணைந்து ஆசிரியர் தினவிழாவை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் நடத்தினர்.விழாவிற்குப் பேராசிரியர் வீ.மோகன் தலைமை வகிக்க, பேராசிரியர் காந்திதுரை முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் மு.மகேந்திர பாபு வரவேற்றார். மகேந்திர பாபு எழுதிய ‘பூந்தோட்டம்’ சிறுவர்க்கான பாடல்…

அல்-அமீன் பள்ளியில் “ஆசிரியர் தினவிழா”..,

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் “ஆசிரியர் தினவிழா” சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை தாங்கினார். முனைவர் சப்ராபீபி அல்அமீன், தொழிலதிபர் மீரான் மைதீன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாணவர்களிடம்…

மாணவர் சங்க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு..,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, கிளை தலைவர் அபி ஆகியோர் தலைமையில் கல்லூரி முன்பு மத்திய அரசு அறிவியலுக்கு புறம்பான மற்றும் காவி மயத்தை…

வ.உ.சி சிலைக்கு மரியாதை செலுத்திய கே. டி. ஆர்..,

திருத்தங்கல் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் திருத்தங்கல்…

வ.உ .சிதம்பரம் பிள்ளை 154வது பிறந்தநாள் விழா..,

இராஜபாளையம் டி.பி மில்ஸ் சாலையில் அமைந்துள்ள வ. உ சிதம்பரனார் பிள்ளை திருவருட்சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் தலைமையில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் ஏற்பாட்டில் அனைத்திந்திய அண்ணா…

மாட்டு வியாபாரி கொலை! இளைஞர் கைது..,

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் காளி, நாட்டு மாடுகளை வாங்கி தனது தோட்டத்தில் வளர்த்து வந்தார். கடந்த இரு நாட்களாக அவரைக் காணவில்லை என அவரது உறவினர்கள் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார்…