




பத்மகிரி பாபா ஜீவசமாதியில் சித்திரை பௌர்ணமி விழா..,
சொன்னபடியே செய்து காட்டிய சி.விஜயபாஸ்கர்…
சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்ட மக்கள்..,
தூய்மை பணியாளர் வீரம்மாளுக்கு கௌரவ படுத்திய தருணம்..,
காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவல செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகப்ரியாவை அரியலூர் மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்ச ங்கத்தின் நிர்வாகிகள், அச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம் தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை…
மத நல்லிணக்கத்திற்கு பங்கம் வராமல் அரசு வழிகாட்டுதலின்படி தீபம் ஏற்ற மதசார்பற்ற கூட்டணி கோரிக்கை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள ஜானகி அம்மாள் அரங்கத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,…
அரியலூர் மாவட்ட திமுக அலுவலக கூட்டரங்கில் ,அரியலூர் நகரம் திமுக நிர்வாகிகள், 18 வார்டு செயலாளர்கள், அரியலூர் மத்திய, வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், மற்றும் கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட திமுக வினரை நேரில் அழைத்து, அவர்களிடம், வரும்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 200 க்கும் அதிகமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி உசிலம்பட்டி பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வரும் பொருட்களை ஏற்றி இறக்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொங்கபட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் சிமெண்ட் மூடைகளை இறக்கி,…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில். மனுதாரரான ராம ரவிக்குமார் அந்தத் தீர்ப்பின் நகலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகத்தில் வழங்கினார். மேலும் அந்த தீர்ப்பின் அடிப்படையில் மலை மீது…
தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் எழுத்தறிவு பெற்ற மக்கள் என்பது ஒரு தனித்த புகழ். இந்த நிலைக்கு அடிப்படை காரணம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில். பல்வேறு கிறிஸ்தவ மிஷனரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல்விக் கூடங்களை உருவாக்கி…
கோவை: ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கோ கேம் போட்டியில் கோவையின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்களைக் குவித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். சீனாவில் வெய்க்கி எனப்படும் கோ கேம் விளையாட்டு உலகம் முழுவது…
திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் , 8 மாணவர்கள் காயம் அடைந்தனர். திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி முன்புறம் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி…
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற வாக்களிக்கின்ற உரிமையை மறுப்பது சரியானது அல்ல, வாக்காளர் சிறப்பு முறை திருத்தத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறியுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தின் திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,…
டிசம்பர் மாதம் 2 ம் தேதி இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு, குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சென்னையில் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து…