



வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..,
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு தீபச்சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி, தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தீப சுடர் சின்னத்தையும் , ’சிவ சேனா உத்தவ்…
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இன்னும் 1.10 லட்சம் பேருக்கு அக்.13ம்…
வெந்தயக்கீரை கட்லட்: தேவையானவை வெந்தயக் கீரை : 1 கட்டு (பொடியாக நறுக்கியது), வெங்காயம் : பொடியாக நறுக்கியது கொஞ்சம், கடலை மாவு : 150 கிராம், சோள மாவு : 150 கிராம், இஞ்சி, பூண்டு விழுது : சிறிது,…
நற்றிணைப் பாடல் 60: மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடுபுகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறுகவர் படு கையை கழும மாந்தி,நீர்…
வாரிசு படத்தில் நடிகர் விஜய் உடன் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா தனுஷ் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கஉள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது.தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு…
சிந்தனைத்துளிகள் 1) நிமிர்ந்து நின்றால் பலம் என்றும் வளைந்து கொடுத்தால் பலவீனம் என்றோ முடிவெடுத்து விடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் வேலை விட வளைந்து கொடுக்கும் வில் அம்பு தான் அதிக தூரம் பாயும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2) நம் வாழ்வில்…
காசிரங்கா தேசியப் பூங்கா என்பது எந்த மாநிலத்தின் கோலாகாட் மற்றும் நாகோன் மாவட்டங்களில் உள்ள தேசியப் பூங்கா?அசாம் மனித உரிமைகள் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?டிசம்பர் 10 “பீலே” என்று அழைக்கப்படும் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமென்டோ…
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.பொருள் (மு.வ):நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி மற்றும்…