




மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இழந்த குளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் சரியான இடத்தில் அமைக்காததால் நீச்சல் குளம் போல காட்சி அளிக்கிறது. டென்னிஸ் வாலிபால் கபடி உள்ளிட்டவைகள்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிற்கு செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் காவலாளிகளாக தேவதானம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 54 )மற்றும் சங்கரபாண்டியன் (வயது 69…
திருக்கார்த்திகையை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மருந்துவாழ்மலை அடிவாரத்தில் 508- க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மெகா தீப ஒளி ஊர்வலம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மருத்துவாழ்மலை மேலிருந்து பெண்கள் அண்ணாமலையாரை வாழ்த்தி…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயில்களில் திருக்கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இராஜபாளையம் இந்து அறநிலை துறைக்க பாத்தியப்பட்ட அருள்மிகு மாயூரநாதசாமி திருக்கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைபோல் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில்…
பாஜக மாநில தலைவர் அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின்தமிழகம் தலை நிமிர பயணத்தின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்தில் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் நமது பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடிஜி அவர்கள் ஜனவரி மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் மேற்கே அமைந்துள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள பரமசிவன் மலையில் உள்ள பழமையான பரமசிவன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக 50 லிட்டர் நெய் மற்றும் 50 மீட்டர் திரி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ளது 1500 பழமை வாய்ந்த கைலாசநாதர் – பெரியநாயகி அம்மன் திருக்கோவில்., திருவண்ணாமலைக்கு நிகராக தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா கோவில் அருகில்…
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் TYSPL 37 செந்துறை பால் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு சங்கம், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வள அமைச்சகம் சார்பில் சிறந்த பால் உற்பத்தி மற்றும் பால் கூட்டுறவு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் தேசிய…