












மேஷம்-பொறுமை ரிஷபம்-விவேகம் மிதுனம்-ஆக்கம் கடகம்-ஆதரவு சிம்மம்-லாபம் கன்னி-வெற்றி துலாம்-அமைதி விருச்சிகம்-உற்சாகம் தனுசு-குரோதம் மகரம்-மேன்மை கும்பம்- பாராட்டு மீனம்-ஊக்கம்
உணவகங்களில் சேவை கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை கட்டணம் அரசுக்கு செல்வதில்லை என்றும் சேவை கட்டணத்தை…
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் கடும் சண்டை நிலவி வரும் இந்த வேலையில் ஓபிஎஸ்- இன் இளைய மகன் ஜெயபிரதீப் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறது தான் ஹைலைட்டான விஷயமே.…
நாளை முதல் தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் , வழக்கமாக செப்டம்பருக்கு பிறகு குளிர் அதிகரிக்க தொடங்கி டிசம்பரில் உச்சகட்ட குளிர் இருக்கும் வழகத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஜூலையிலேயே குளிர் அதிகரிக்கும் .நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை…
பாஜகவில் ஐபிஎஸ்க்கு தான் முக்கியத்துவம், அதிமுகவில் யார் தலைவராக வர வேண்டும் என பாஜக முடிவு செய்யாது என பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் பேட்டி.பாரதிய ஜனதா கட்சியின் மாநில கூட்டுறவு பிரிவு சார்பில் 100வது ஆண்டு பன்னாட்டு கூட்டுறவு தின…
கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளது,அந்த அறிக்கையில், “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை குறித்து தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் தொடர்ந்து தவறான செய்திகளை…
இலங்கை சிறைப்பிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் வெளியுறவு மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (3-7-2022) கைது செய்யப்பட்டுள்ள…
செல்போனை கண்டிபித்தவரான மார்டின்கூப்பர் கூறிய அறிவுரை இன்று செல்போனை பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது.நம் அன்றாட வாழ்வில் ஒருவர் தினமும் 4,8 மணி நேரத்தை செல்போன் பயன்படுத்துவதில் செலவிடுகின்றனர். மேலும் குழுந்தைகளும் தற்போது மிக அதிகமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவ்வளவு ஏன்…
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு மாமல்ல புரம்…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் மத்தியஅமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய…