• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

ஆக்டோபசுவின் நடனம் பாருங்க

என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் : செந்தில் பாலாஜி!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ முதலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.கோவையில் மேற்கு மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை…

ஆபத்தில் முடிந்த ஃபயர்கட் ..வைரல் வீடியோ

முடியை ஸ்டைலாக வெட்டிக்கொள்ள ஃபயர்கட் முறையால் ஆபத்தில் மாட்டிய இளைஞன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.சமீபகாலமாக முடிவெட்டிகொள்வதில் ஃபயர்கட் முறை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் சலூனில் ஃபயர்கட் செய்யசென்றுள்ளார். அப்போது முடிவெட்டும்…

குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாம்!

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியது. 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகள் உலகம் கோவிட் பாதிப்பால் முடங்கியது. இந்தாண்டு தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.…

மருதுபாண்டியர்கள் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு நரிக்குடி அருகே மறையூர் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி…

பத்திரிகையாளர்களை குரங்கு என திட்டிய அண்ணாமலை- வைரல் வீடியோ

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவு செய்து வரும் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது குரங்கு என திட்டிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை “ஏன் குரங்கு மாதிரி…

கோவை சம்பவம் – என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று விசாரணைக்கு மத்திய அரசு உத்தவிட்டுள்ளது.கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த…

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

காரின் மேல் அமர்ந்து பட்டாசு வெடித்து கெத்து காட்டிய இளைஞர்களுக்கு தக்க தண்டனையளித்த அகமதாபாத் போலீஸ்

தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் திறனற்ற திமுக

அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்