• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நெல்மணிகள் கொள்முதல் செய்யாததால் தேக்கமடைந்து உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து விவசாயிகளுடன் விரோத போக்கை கையாண்டு…

மின்வாரிய பெண் ஊழியர் கைது..,

நாகர்கோவிலில் பழைய கார் வாங்கித் தருவதாக கூறி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த மின்வாரிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். பலரிடம் பணம் பெற்று வாகனம் தராமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கைது…

குமரி கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு.!

அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21) கோவை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கினார். தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை…

குமரி மாவட்டத்தில் ரம்ஜான் கொண்டாட்டங்கள்..,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் கழக அவைத்தலைவர் அதமிழ்மகன் உசேனை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம். தமிழ் மகன் உசேனை நேரில்…

கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை..,

கோவை ஒப்பணக்கார கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை…

பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவுரை கூட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரி தலைமையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவின ருக்கு அறிவுரை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார்,…

புனித ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் புனித ரமலான் பண்டிகையை ஒட்டி ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது ஜும்மா பள்ளியில் இருந்து பள்ளியின் இமாம் தலைமையில் ஊர்வலமாக கடைவீதி, ராஜ வீதி வழியாக இது ஈத்ஹா பள்ளிக்கு சென்று…

ஹிதயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பாக ரமலான் சிறப்பு பிரார்த்தனை..,

ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூரிலுள்ள மஜீத்துல் சுன்னத் ஜமாத் மற்றும் ஹிதயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் சார்பாக நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்க்ள் கலந்து கொண்டனர். ரம்ஜான்…

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா..,

-திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேர்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வேடசந்தூர்மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பேர்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர்…

ரமலான் சிறப்பு தொழுகையில் அன்பை பரிமாறிய இஸ்லாமியர்கள்..,

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் பள்ளிவசல்கள் உள்ளன. இந்த பள்ளிவாசல்களின் கூட்டமைபின் சார்பாக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் தண்டுபாளையம் காந்தி சிலை அக்ரஹாரம் வள்ளுவர் சிலை உழவர் சந்தை சாலை…