மேஷம்-ஆதாயம் ரிஷபம்-ஏமாற்றம் மிதுனம்-சுகம் கடகம்-புகழ் சிம்மம்-கவலை கன்னி-போட்டி துலாம்-நலம் விருச்சிகம்-தாமதம் தனுசு-சுபம் மகரம்-தனம் கும்பம்-பொறுமை மீனம்-நலம்
உங்க மொபைலில் சில ஆப்ஸ்கள் நம் தகவல்களை திருடி விடுவதால் உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பதவிறக்கம் செய்யப்பட்ட 35 மொபைல் ஆப்ஸ்கள் அந்தரங்க தகவல்களை திருடுவதால் உடனே அதை டெலிட் செய்ய வேண்டும்…
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா கார்மீது பாஜகவினர் முட்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.கர்நாடக மாநிலகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படத்துடன்…
நற்றிணைப் பாடல் 20: ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில்,பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்சுணங்கு அணிவுற்ற…
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் நூதன முறையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பண மோசடியில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவதா புகார்…
எலி, சுண்டெலி எந்த இனத்தைச் சேர்ந்தவை ?கொறித்துத் தின்னும் வகையைச் சேர்ந்தவை. தங்கத்தின் லத்தீன் பெயர் என்ன ?ஆரம் புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனின் சதவீதம் எவ்வளவு ?80 சதவீதம் எலக்ட்ரானைக் கண்டுபிடித்தவர் யார் ?தாம்சன் ஒசோன் படலம்’ எதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது…
சிந்தனைத்துளிகள் • “நேரம் போகவில்லை என்பது வாழ்க்கையில்லை..நேரம் போதவில்லை என்பது தான் வாழ்க்கை.!” • “முயற்சி என்ற ஒன்று இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.. இல்லையேல் முடங்கி போயிருப்பான்.!” • “நமது இலட்சிய வழியில் குறுக்கிடும் முட்டுக் கட்டைகளை…
10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு ரஷிய அதிபர் புதின் உத்தரவால் உலக அளவில் பரபரப்புநம் நாட்டில் மக்கள் தொகை 140கோடியாக அதிகரித்து வருகிறது. பொருளாதார சிக்கல்கள் காரணமாக2 அல்லது 1 குழந்தைகள் போதும் என்ற நிலை தற்போது இருக்கிறது…
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வேம் எனல். பொருள் (மு.வ): குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.
தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது.பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண்…